Sunday, 16 October 2016

பாண்டிய வேந்தர்கள்

பாண்டியர்களின் பூர்வம் வன்னியென்னும் அரச வம்சத்தில் வந்தவர்கள் என்று பாரத அரிவம்சம் என்னும் புராணம் குறிப்பிடுகிறது. அப் புராணத்தில் வன்னிய அரசர் வழிவந்தோர் மக்கள், பாண்டியன் கேரளன் சேரன் சோழன் என்று குறிப்பிடுகிறது. மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் அவர்களும், முச்சுடராகிய சோம சூர்ய அக்னி பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். முச்சுடருக்கு மூலம் அக்னியாகும். பாண்டியர்கள் தங்களை "சந்திர வம்சம்" என்று கூறுகின்றனர். யதுவம்சமாகிய சந்திர வம்சம் "அக்னி குண்டத்தில்" இருந்து தோன்றியதை சாளுக்கியர்களின் வரலாறு நமக்கு தெரிவிக்கிறது. சாளுக்கியர்களின் வம்சத்தவரான முதலாம் குலோத்துங்கச் சோழன், குலோத்துங்கச் சோழன் உலாவில் "சந்திர குலத்தவன்" (முகில் வண்ணன் பொன்துவரை 'இந்து மரபில்') என்றும் "அக்னி குலத்தவன்" (தீக்கோன் நிகழ்நிலா அன்று நிருப குல துங்கன்) என்றும் அழைக்கப்பெற்றார். அதைப்போலவே சாளுக்கியர்களின் கிளை மரபினர்களான ஹோய்சாலர்களும் அக்னியில் தோன்றியவர்களே ஆவர். புறநானூற்றில் (பாடல் 201 & 202) இதை பற்றிய குறிப்புகள் உள்ளது. கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் "அருணாச்சலப்புராணம்", ஹொய்சால மூன்றாம் வீரவல்லாள தேவனை "வன்னி குலத்தினில் வரு மன்னா" என்றும் "அனல் குலத்தோன்" என்றும் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.
சந்திர குல பாண்டியர்களும் அத்தகைய அக்னியில் இருந்து தோன்றியவர்களே என்பதை "திருவிளையாடற் புராணமும்" மற்றும் "ஆலாசிய மான்மியமும்" குறிப்பிடுகிறது.
மலையத்வஜ பாண்டியனுக்குப் புத்திர பாக்கியம் இல்லாமையால் "புத்திர காமேஸ்டி யாகம்" செய்தான். அந்த யாக அக்னியிடமிருந்து சாமள ரூபியாயும் கோமள வடிவுடையவளாயும் மீனாட்சியின் அம்சத்தைப் பெற்றவளாயும் மூன்று வயது நிறைந்த ஓர் பெண் உற்பவித்தாள் என்று ஆலாசிய மான்மியம் 8-வது அத்யாயம் 23-24-25 ஸ்லோகங்கள் கூறுகின்றனர்.







அதைப்போலவே திருவிளையாடற் புராணம் தடாதகைப் பிராட்டியார் திருஅவதாரப் படலம் 15-வது செய்யுள் குறிப்பிடுவது என்னவென்றால், மலையத்துவஜ பாண்டியன் செய்த யாக குண்டத்தில் இருந்து மூன்று வயதுடைய பெண் உற்பவித்தாள். அவ்வாறு உற்பவித்த தடாதகைப் பிராட்டியாரின் திருக் குமாரராகிய "உக்கிரகுமார பாண்டியன்" வன்னியில் உற்பவித்தவன் என்று திருவிளையாடல் புராணம் மேருவைச் செண்டாலடித்த படலம் 36-வது செய்யுள் குறிப்பிடுகிறது. "வன்னிச் செஞ்சுடர்க் கணெற்றி மன்னவன்" (எரி அனல் பொரியில் உதித்தவன்) என்று உக்கிரகுமார பாண்டியனை குறிப்பிடுகிறது.
இதன் மூலம் பாண்டிய மன்னர்கள் "வன்னியர்கள்" என்பதை அறியமுடிகிறது. பாண்டிய மன்னர்கள் வன்னியர்கள் என்பதால் தான் "வன்னியர் புராணத்தை", மதுரை சுந்தரப் பாண்டிய மன்னரின் அவைப் புலவர்களில் ஒருவரான கிருஷ்ணப் பிள்ளை குமாரர் வீரப்பிள்ளை என்பார் எழுதியுள்ளார்கள். அது :-
"ஆதியானுறை கூடலின்மன்னவன்
சோதிசுந்தர பாண்டியன்துங்கமாஞ்
சாதிவன்னிய காதைபுராணமாய்
ஓதுவென்ன உளமகிழ்ந்தோதினன்" (பாயிரம், பாடல் -15)
பொருள் : ஆதியாகிய பரமசிவன் வளரப்பட்ட மதுராபுரிக்கரசனாகிய பிரகாசமுடைய சுந்தர பாண்டியனானவன் முன் மேன்மை பொருந்திய சாதியான வீரவன்னியருடைய கதையைச் சொல்லவேணுமென்று கேட்க என்னுடைய உள்ளமானது மகிழ்ச்சிகொண்டு சொன்னேன்.
வன்னிய புராணத்தை முதலில் சுருக்கமாக கம்பர் பாடியதாக (கம்பனுஞ்சுருக்கமாகக் கவியுரைத்தன்னிற்காதை) புலவர் அவர்கள் குறிப்பிடுவது என்பது "சிலை எழுபது" பாடலையாகும். புலவர் அவர்கள் தன்னை, கங்கைக் குலத்தில் பிறந்து பூமியில் பயிர்த்தொழில் செய்யும் வேளாளர் குலத்தில் கலப்பைக்கொடி பெற்ற தீரன் என்று குறிப்பிடுகிறார்கள் (கங்கையின்மரபிலுற்றுக் காசினிற் பயிரைச்செய்யுந் துங்கவேளாளன்மேழிற் றுவசமும்பெற்றதீரன்).
பாண்டிய மன்னர்கள் "மாற வர்மன்" என்றும் "சடைய வர்மன்" என்றும் கல்வெட்டுகளில் அழைக்கப்பெற்றனர், அதாவது தங்களை "க்ஷத்ரியர்கள்" என்று குறிப்பிட்டுக் கொண்டனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிழப் பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோயில் கல்வெட்டு "திரிபுவன சக்ரவத்திகள் ஸ்ரீ விக்கிரம க்ஷத்திரிய சிகாமணி நல்லூர்" என்று குறிப்பிடுகிறது. விக்கிரம பாண்டியன் தன்னை "க்ஷத்ரிய சிகாமணி" என்று குறிப்பிட்டுக்கொண்டு தன் பெயரில் ஒரு ஊரையும் ஏற்படுத்தியுள்ளான். (ஆவணம் - 21, பக்கம் 65-66, கி.பி.13 ஆம் நூற்றாண்டு).
தென்காசி செப்பேடு, வரகுண பாண்டியன் தன் குல குருவான காஞ்சிபுரம் பிரம குல அகோர சிவந்தபாதமூருடைய தேசிகர் அவர்களை தரிசனம் செய்து ஆசிர்வாதம் மற்றும் தீட்சை பெற்றார் என்று தெரிவிக்கிறது. அது :-
"எங்கள் குலகுருவாகிய அகோர சிவந்தபாத மூருடைய தேசிகரவர்கள் தென்காசியில் விஸ்வநாதசுவாமி சன்னதியில் மடத்ததிபறாய் வந்திருப்பது தெரிந்து வந்து தெரிசனைசெய்து திருநீரு ஆசீர்பாதம் பெற்று தீச்சை செய்து உபதேசம் பெற்று குருமொழிப்படியிருக்க", என்று தெரிவிக்கிறது.
வரகுண பாண்டியன் தன் குல குருவிடம் தீட்சை பெற்றதால் "தீட்சிதர்" என்று அழைக்கப்பெற்றான் என்று தெரியவருகிறது. அச்செப்பேடு, தென்காசி பாண்டியனை "சந்திரபதி", "அக்னி கோத்திரத்தான்", "வன்னிய குலதிபதி", "வன்னிய வரகுண பாண்டியன்" என்று தெரிவிக்கிறது.
வன்னியர் பற்றி தெரிவிக்கும் திருவனந்தபுரம் (கேரளா) ஆவணம் தெரிவிப்பது என்னவென்றால், வன்னிய வீரர்கள் சிவந்தபாதமூருடைய தேசிகரவர்களுக்கு உகந்த ஊரான தென்காசியில் பாண்டிய மன்னனை தரிசித்தனர். அப்பொழுது அம் மீனவன் (பாண்டிய மன்னன்), வன்னியர்கள் கொடிய புலியை கொன்றதால் அவர்களுக்கு "மகாபெரும் சேனை பள்ளி வில்லி படையாண்ட பறாக்கிரமர்" என்ற பெயரும் "மீனக் கொடியும்", வெகுபல விருதுகளும் கொடுத்து, "தேவநல்லூர்" மற்றும் "கயத்தாறும்" ஆட்சி செய்யுங்கள் என்று கூறினார்கள். (தேவநல்லூரும் செய கயற்றாரு காவலாய் நீங்கள் காத்து வாருங்கள் என்று மீனவன் மான்பாயுரைத்தான்).
தென்காசி வரகுண பாண்டியனை செப்பேடு "செப்பு பரியான அக்னி குதிரை நடத்தியவன்" என்று குறிப்பிடுகிறது. சிவகிரி, அழகாபுரி, ஏழாயிரம் பண்ணை, சமுசிகாபுரம், வேப்பங்குளம், தென்மலை ஆகிய வன்னிய அரசர்களின் முன்னோர்கள் மதுரை பாண்டியன் அரசவைக்கு வந்து அரசர்க்குச் சமமான ஆசனத்தில் அமர்ந்தபோது, பாண்டியன் தமக்கு சமமாக ஆசனத்தில் அமர்வது எப்படி சரியாகும் என்று கேட்டான். அதற்கு அவர்கள் "நாங்கள் அக்னி கோத்திரத்தை சார்ந்தவர்கள்" என்று தெரிவித்தனர். அப்படியானால் செப்புபரியான அக்னி குதிரை நடத்தவேண்டும் என்று பாண்டியன் தெரிவித்தான். அவர்களும் அக்னி குதிரை ஏறவே பாண்டியன் மிகவும் மகிழ்ந்து தங்கள் வம்சத்தார்கள் என்று அறிந்து விருதுகள் பல கொடுத்து தங்கள் ராஜியத்தின் சில பகுதிகளை ஆண்டு வரச்சொன்னான். சிவகிரி வன்னிய அரசர்களை "திக்கு விஜயம்" என்னும் இலக்கியம் "எரிஅனல் பொரியில் உதித்தவன்" என்று குறிப்பிடுகிறது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட "யேழாயிரம் பண்ணை பாளையப்பட்டு கைபீது" மற்றும் "அழகாபுரி சமீந்தார் பூறுவோத்திரம் கைபீது" போன்றவற்றில் வன்னிய அரசர்கள் தங்களது பூர்வ வரலாற்றை விளக்கி சொல்லியுள்ளனர். சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான, "உமை பன்றிக்கு பால் கொடுத்த படலத்தோடு" தொடர்புபடுத்தி சொல்லியுள்ளார்கள். இந்த செய்தி தமிழ் இலக்கியமான "கல்லாடத்திலும்" குறிப்பிடப்பட்டுள்ளது. பன்றி முகத்தோடு மனித உருவங்களும், பன்றி வடிவில் உமை குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் காட்சியும் சுந்தரர் அவதரித்த தலமான விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர்க் கோயிலில் சிற்ப வடிவில் உள்ளது.
சந்திர குல வம்சமான யதுவம்சத்தில் (யாதவர்) தோன்றிய க்ஷத்ரிய "சாளுக்கியர்களின்" இலச்சினை "பன்றி" யாகும். சாளுக்கியர்களின் மரபினர்களான யதுகுல விஜயநகர பேரரசர்களின் இலச்சினையும் "பன்றி" யாகும். இவர்கள் சிந்து சமவெளி (துவாரகை) பகுதியில் இருந்து வந்த "வேளிர்கள்" ஆவர். மகா விஷ்ணுவினுடைய கூர்ம அவதாரமே (பன்றி அவதாரம்) வேளிர்களின் சின்னமாகும். பண்டைய துவாரகையினுடைய ஒரு பகுதி "கூச்சரம்" (பன்றி) என்று அழைக்கப்பெற்றது. அது இன்றைய "குஜராத்" மாநிலமாகும். அது சிந்து சமவெளி பகுதியின் ஒரு அங்கமாகும்.
சந்திர குல பாண்டியர்களும் (யதுவம்சம்) துவாரகையில் இருந்து வந்தவர்களே ஆவார்கள். துவாரகையில் இருந்து அரசர்களும் வேளிர்களும் தமிழகம் வந்ததாக நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிரயுரையிலும் மற்றும் அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்கள். புறநானூறு பாடல்கள் (201 & 202) நமக்கு இக் கருத்தை வலியுறுத்துகிறது.
யதுவம்சத்தில் (யாதவர்) தோன்றிய ஹொய்சால வன்னிய அரசன் மூன்றாம் வீர வல்லாள தேவனை, மாற வர்மன் ஸ்ரீ வல்லப பாண்டியன் (கி.பி. 1308 - 1342) "மாமா" (மாமடி வல்லாள தேவன்) என்று திருவண்ணாமலை கல்வெட்டில் குறிப்பிடுகிறான் (ஆவணம்-24, பக்கம்-141). எனவே இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பது உறுதியாகிறது.
மேற்குறிப்பிட்ட பல அடிப்படை ஆதாரங்களைக் கொண்டு பார்க்கையில் பாண்டிய மன்னர்கள் "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
----- xx ----- xx ----- xx -----
குறிப்பு : தென்காசி கோயிலில் உள்ள பாண்டியர்களின் சிலையையும், கேரள அரசு காப்பகத்தில் உள்ள வன்னியர் ஆவணத்தையும் புகைப்படங்களாக கொடுத்துள்ளேன்.

38 comments:

  1. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  2. வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவர்.

    ReplyDelete
  3. இந்திய துணைக்கண்டத்தின் அசுர-திராவிட ஆரம்பம்

    பண்டைய வட இந்தியாவில் திராவிட ஆட்சி

    பல திராவிட இராச்சியங்கள் வட இந்தியாவிலும் பண்டைய காலங்களில் இருந்தன. பண்டைய இலக்கியங்களில், திராவிட ஆட்சியாளர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய இந்தியாவில், தானவர், தைத்யர், பாணர், மீனா மற்றும் வில்லவர் ராஜ்யங்கள் இருந்தன. கங்கை நதியின் வடக்குப் பகுதியில் மட்டுமே ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திராவிட வேர்களைக் கொண்ட பல பாணாசுரர்கள் வட இந்தியாவை ஆண்டனர்.

    திராவிட வில்லவர்-பாணர் வம்சங்கள்
    1. தானவர் தைத்யர்
    2. பாண மீனா வம்சங்கள்.
    3. வில்லவர் - மீனவர் வம்சங்கள்

    தானவரும் வில்லவரும் பாணரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் மகாபலி பட்டம் பெற்ற அரசர்களால் ஆளப்பட்டவர்கள்.

    தானவர் மற்றும் தைத்யர்

    இந்தியாவின் ஆரம்பகால இலக்கியங்களில் தானவா மற்றும் தைத்யா என்று அழைக்கப்படும் இரட்டை பழங்குடியினரும், சிந்து பகுதியில் அவர்களின் மன்னரான மகாபலியும் குறிப்பிடப்பட்டனர். தனு என்பது வில் என்று பொருள். தானவா குலங்கள் திராவிட வில்லவர் - பாண மக்கள் ஆயிருக்கலாம். வில்லவர் மற்றும் பாண மக்களும் மஹாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகசிபு மன்னர் மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    தானவர் , தைத்யர், பாணர் அனைவரையும் அசுரர்கள் என்று அழைத்தனர். திராவிடர்களும் அசுரர்களும் ஒரே குல மக்களாக இருக்கலாம்.

    சிந்து சமவெளியில் தானவர்(கிமு 1800)

    சிந்து மன்னர் விரித்ரா (விருத்திரர்)

    விரித்ரா ஒரு ஆரம்பகால தானவா மன்னர், அவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை ஆட்சி செய்திருக்கலாம்.

    நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த சிந்து நதியின் கிளைகளில் பாம்புகளின் வடிவத்தை ஒத்த பல கல் அணைகளை விரித்ரா கட்டியிருக்கலாம். சிந்து பகுதியில் விரித்ராவுக்கு 99 கோட்டைகள் இருந்தன.

    ரிக் வேதத்தின்படி, விரித்ரா இந்திரனால் கொல்லப்படும் வரை உலகின் அனைத்து நீரையும் சிறைபிடித்தான். விரித்ராவின் 99 கோட்டைகளையும் இந்திரன் அழித்தான்.

    விரித்ரன் போரின் போது இந்திரனின் இரண்டு தாடைகளை உடைத்தார், ஆனால் பின்னர் இந்திரனால் வீசப்பட்டார், வீழ்ச்சியடைந்தபோது, ​​ஏற்கனவே சிதைந்துபோன கோட்டைகளை நசுக்கினார்.

    இந்த சாதனை காரணம், இந்திரன் "விரித்ரஹான்" அதாவது விரித்ராவின் கொலைகாரன் என்று அறியப்பட்டார்.

    இந்திரனின் சகோதரர் உபேந்திரா

    இந்திரனின் சகோதரன் உபேந்திரனை விருத்திரனை தாக்க இந்திரன் கட்டளையிட்டான். உபேந்திரா விருத்திராவை தாக்கி கொன்றார். உபேந்திரா விஷ்ணு என்றும் கோபா என்றும் அழைக்கப்பட்டார். கோபா என்றால் கால்நடைகளின் பாதுகாவலர் அல்லது மேய்ப்பவர் என்று பொருள்.

    விரித்ராவின் தாய் தனு

    விரித்ராவின் தாய் தனு அசுரரின் தானவா இனத்தின் தாயாகவும் இருந்தவர், பின்னர் இந்திரனால் அவரது இடியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.

    மூன்று தேவர்கள், வருணன், சோமன் மற்றும் அக்னி ஆகியோர் வ்ரித்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு உதவுமாறு இந்திரனால் வற்புறுத்தப்பட்டனர். அதேசமயம் அதற்கு முன்பு அவர்கள் விரித்ராவின் பக்கத்தில் இருந்தபோது விரித்ராவை தந்தையே என்று அழைத்து வந்தனர்.

    சிந்து மன்னர் வாளா

    விரித்ராவின் சகோதரரான வாளா அணை கட்டி தடுப்பவரான விரித்ராவுக்கு இணையாக அணை கட்டிய போது நதிகளை விடுவிப்பதற்காக இந்திரனால் கொல்லப்பட்ட ஒரு கல் பாம்பு (அணைக்கட்டு) உண்டாக்கியவர்.

    ரிக் வேதம் 2.12.3 இந்திரன் டிராகனைக்(அணைக்கட்டு) கொன்றது, ஏழு நதிகளை(சப்த சிந்து நதிகள்) விடுவித்தது, மற்றும் வாலாவின் குகையில் இருந்து கின்களை (பசுக்களை) வெளியேற்றியது.

    ReplyDelete
  4. அசுர திராவிட துடக்கம்

    சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு

    சிந்து சமவெளியில் சிந்து நதியி்ன் ஏழு துணை நதிகளிலும் பாம்புகளின் வடிவத்தில் விரிவான அணைகள் கட்டப்பட்டிருந்தது. சிந்து சமவெளி ஒரு விவசாய நாடாக இருந்ததால் அசுர- தானவா மன்னர் விருத்திரர் பல அணைகளைக் கட்டினார். ஆரியர்கள் பெரும்பாலும் ஆயர்களாதலால் ஆறுகள் தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை . ஆரியர்களின் மன்னனான இந்திரன், அசுர மன்னன் விருத்திரருடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். இந்திரன் விரித்ரன் கட்டிய அனைத்து அணைகளையும், விரித்ரனுடைய 99 கோட்டைகளையும் அழித்தார்.

    விரித்ராவுக்குப் பிறகு அவரது சகோதரர் வாளா சிந்து பள்ளத்தாக்கின் மன்னரானார். மீண்டும் வாளா அனைத்து கிளை நதிகளிலும் அணைகள் கட்டினார். வாளா ஆரியர்களின் கால்நடைகளையும் கைப்பற்றி ஒரு குகையில் அடைத்தார். இந்திரன் வாளா மன்னரையும் கொன்றார். வாளா மன்னர் கட்டிய நீண்ட கல்பாம்பு போல காணப்பட்ட அணைகளையும் இந்திரன் தகர்த்தார். இந்திரன் அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் குகையிலிருந்து விடுவித்தார். அணைகள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பாசனம் மற்றும் வேளாண்மை தோல்வியடைந்தது. இறுதியில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் முடிவுக்கு வந்தது.


    பிராஹுய்

    பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மெஹர்கரில், ஹரப்பா-சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம் (கிமு 7000 முதல் சி. 2500 கிமு வரை) இருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இன்றும் பிராஹுய் என்ற வட திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.

    ReplyDelete
  5. அசுர திராவிட துடக்கம்

    தைத்யர் மற்றும் தானவர் குலங்களின் கிளர்ச்சி

    தைத்ய குலத்தின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார். தைத்ய மன்னர் மகாபலியின் தலைமையில் தானவர்கள் தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) எதிராக கிளர்ச்சி செய்தனர்.

    மகாபலியைக் கொன்ற உபேந்திரா

    மகாபலி திராவிட தானவ மற்றும் தைத்திய பழங்குடியினரின் நீதியும் கருணையும் கொண்ட மன்னன் ஆவார்.
    இந்திரனின் சகோதரனான உபேந்திரா, பிராமணனாக மாறுவேடமிட்டு மகாபலியிடம் சென்று அவனைக் கொன்று வெற்றி பெற்றார். இது உபேந்திராவை ஆரியர்களிடையே பிரபலமாக்கியது. ஆரம்பகால வேத காலத்தில் கிமு 1500 மற்றும் கிமு 500 க்கு இடைப்பட்ட காலத்தில் உபேந்திரா விஷ்ணு எனப்படும் சிறு தெய்வமாக வணங்கப்பட்டார். கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான வேத காலத்தின் பிற்பகுதியில், ஆரிய இனத்தின் முக்கிய கடவுளாகவும் பாதுகாவலராகவும் இருந்த மகாவிஷ்ணுவாக உபேந்திரா அடையாளம் காணப்பட்டார்.


    சத்திய யுகத்தின் போது தேவர்கள் (ஆரியர்கள்) தானவர்களை சொர்க்கத்திலிருந்து (வட இந்தியாவிலிருந்து) நாடுகடத்தினர்.

    நாடுகடத்தப்பட்ட பின்னர், தானவர்கள் விந்திய மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தானவா என்றால் தனு உள்ளவர்கள் அதாவது வில் உள்ளவர்கள், வில்லவர். பாணா மற்றும் அவர்களது கிளைக்குலங்களான தைத்யா மற்றும் தானவா ஆகியோர் அசுரர்களாக கருதப்பட்டனர். திராவிட வில்லவர், மீனவர் மற்றும் அசுர பாணா, மீனா குலங்கள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர்.

    தானவா மல்யுத்த வீரர்கள்

    கம்ச மன்னரின் உத்தரவின்படி, அக்ரூரா என்ற யாதவ மூப்பர் கிருஷ்ணர் மற்றும் பலராமரை,மதுராவில் நடந்த ஒரு தனுஷ் யாகம் மற்றும் நட்பு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருந்தார். பயங்கரமான தானவா மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா ஆகியோர் இளம் கிருஷ்ணர் மற்றும் பலராமனால் கொல்லப்பட்டனர்.

    புத்தமதத்தில் தானவர்

    புத்தமதத்தில் அவர்கள் வில் தரிக்கும் தானவேகச அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் ஆவர். அவர்கள் பல திராவிட நாடுகளை உண்டாக்கினர். தென்னிந்தியாவில் பல பாண்டியன் ராஜ்யங்கள் வில்லவர்-மீனவர் குலங்களால் நிறுவப்பட்டன.

    வட இந்தியாவில் வில்லவர் தொடர்புடைய பாணா-மீனா வம்சங்கள் மகாபலி என்று அழைக்கப்படும் மன்னர்களால் ஆளப்பட்ட ஏராளமான பாணப்பாண்டியன் ராஜ்யங்களை நிறுவினர்.

    மகாபலி வம்சம்

    வில்லவர் மற்றும் பாணர்கள் இருவரும் அசுர மன்னர் மகாபலி மற்றும் அவருடைய மூதாதையரான ஹிரண்யகசிபு ஆகியோருடைய வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறினர். தென்னிந்திய பாண மற்றும் பாண்டியன் மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தி வந்தனர். ஹிரண்யகசிபுவின் பண்டைய தலைநகரம் இரணியல் (ஹிரண்ய சிம்ஹ நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி புராணத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பொதுவான கடவுளான பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார். முழு பிரபஞ்சத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் கொல்லப்படமாட்டார் என்ற அழியாத வரத்தை பாணாசுரன் பெற்றார். திருமணமாகாத பெண் அல்லது குழந்தையால் மட்டுமே பாணாசுரனை கொல்ல முடியும். கன்னியாகுமரி பராசக்தியின் அவதாரமாக பிறந்தார். பாணாசுரன் கன்னியாகுமரியை கடத்த முயன்றார் ஆனால் கன்னியாகுமரி தேவியால் கொல்லப்பட்டார்.

    சீதையின் சுயம்வரத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் மற்றும் ராவணன் இருவரும் சீதா தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இராவணனும் பாணாசுரனும் வில்லைப் பார்த்தவுடன் அமைதியாக நழுவி விட்டனர்.

    மகாபாரத காலத்தில் பாணாசுரன்

    பாணாசுரனின் மகள் உஷா பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவு கண்டார். உஷாவின் தோழி சித்ரலேகா, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலம், கிருஷ்ணரின் அரண்மனையில் இருந்து அனிருத்தனை கடத்தி, உஷாவிடம் கொண்டு வந்தார். அனிருத்தன் உஷாவை விரும்பினார் ஆனால் பாணாசுரன் அவனை சிறையில் அடைத்தார். இது பகவான் கிருஷ்ணர் பலராமன் மற்றும் பிரத்யும்ன னுடன் ஒரு போருக்கு வழிவகுத்தது, பாணாசுரன் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு உஷாவுடன் அனிருத்தனுக்கு திருமணம் நடந்தது.

    ஆந்திராவில் ஒரு பாண இராச்சியம் இருந்தது, இது விஜயநகர நாயக்கர்கள் உட்பட பலிஜாக்களின் பல ஆளும் வம்சங்களை உருவாக்கியது. மன்னன் மகாபலியில் தோன்றியதால் அவர்கள் பலிஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பலிஜாக்கள் பாணாஜிகா அல்லது வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
    வாணாதி ராயர், வன்னியர் மற்றும் வாணர் ஆகியவையும் தெலுங்கு பாணர்களின் பாண வம்ச பட்டங்கள் ஆகும்.

    ReplyDelete
  6. அசுர திராவிட துடக்கம்

    வாணர்

    பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் மேலும் வானரர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
    விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.

    கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்

    கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.

    கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.


    பாண்பூர்

    வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

    மகாபலி

    மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.


    மீனா வம்சம்

    இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

    மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
    மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

    பாணா மீனா குலங்கள்

    வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

    கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

    பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

    பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

    வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

    திராவிட பாரம்பரியம்

    உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

    சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

    ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

    நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

    ReplyDelete
  7. அசுர திராவிட துடக்கம்

    வில்லவர் மீனவர்

    தமிழ் வில்லவர் மற்றும் அதன் துணைக்குழுக்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் என்று அழைக்கப்பட்ட அவர்களின் கடலில் செல்லும் உறவினர்கள், இவர்கள் அனைவரும் பண்டைய பாண்டியன் இராச்சியத்தை நிறுவியவர்கள் ஆவர். பண்டைய பாண்டியன் மன்னர்கள் தங்கள் துணைக்குலங்களால் அறியப்பட்டனர் எ.கா. மலையர் குலம்-மலயத்வஜ பாண்டியன். வில்லவர் குலம்-சாரங்கத்வஜ பாண்டியன் மீனவர் குலம்-மீனவ பாண்டியன்போன்றவர்கள்.

    வில்லவர் குலங்களின் இணைப்பு

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் மீனவர் குலங்களுடன் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

    பாண்டிய ராஜ்ஜியத்தின் பூர்வீகம்

    பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆரம்பம் குமரிக்கண்டத்தில் வரலாற்றுக்கு முந்தையது. தலைநகரங்கள் தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரை.

    காலவரிசை

    1. முதல் பாண்டிய இராச்சியத்தின் அடித்தளம் (கிமு 9990)
    2. முதல் பிரளயம் (கிமு 5550)
    3. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    4. இரண்டாம் பிரளயம் (கிமு 1850)
    5. மூன்றாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    6. சங்க யுகத்தின் முடிவு (கி.பி. 1)


    பாண்டியன் ராஜ்யத்தின் பிரிவு

    பண்டைய பாண்டிய இராச்சியம் தமிழத்தில் சேர, சோழர் மற்றும் பாண்டியன் ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது.

    வில்லவர் ராஜ்யங்களின் முடிவு.

    கி.பி 1120 இல் அரேபியர்களின் உதவியுடன் கேரளாவைத் தாக்கிய துளு-நாயர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர வம்சம் கொடுங்கலூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கி.பி 1310 இல் மாலிக் கஃபூரின் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீதுள்ள தாக்குதல் மற்றும் தோல்விக்குப் பிறகு, வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் துளு-நேபாள ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி 1335 க்குப் பிறகு கேரளாவில் அஹிச்சத்திரம்-நேபாளத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    தமிழ்நாட்டை தெலுங்கு பலிஜாக்கள் மற்றும் வாணாதிராயர்கள் ஆக்கிரமித்தனர். வாணாதிராயர்கள் தமிழ்நாட்டின் கங்கை நாகர்களின் தலைவர்கள் ஆனார்கள். கி.பி 1377 க்குப் பிறகு கேரளாவும் தமிழகமும் பாண மன்னர்களால் ஆளப்பட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு வடுக நாகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

    தெற்கே வில்லவர் குடியேற்றம்
    கேரளா
    1. கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு இடம்பெயர்வு (கி.பி 1102)
    2. கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்வு (கி.பி 1335)

    தமிழ்நாடு
    1. தஞ்சாவூரில் இருந்து களக்காட்டுக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    2. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    3. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்திற்கு இடம்பெயர்வு (கி.பி. 1377 முதல் கி.பி .1640 வரை)

    வட இந்தியாவில் வில்லவர்
    வில்லவர் குலங்கள்
    1. வில்லவர் = பில்
    2. மலையர் = மலேய, மலய
    3. வானவர் = பாணா
    4. மீனவர் = மீனா

    வில்லவர் பட்டங்கள் மற்றும் பாணரின் பட்டங்கள் வில்லவர் = பில், பில்லவா, சாரங்கா, தானவா
    மலையர் = மலெயா, மலயா, மெர், மேரு, மெகர்
    வானவர் = பாணா, வானாதிராயர்
    மீனவர் = மீனா, மத்ஸ்யா
    நாடாள்வார் = நாடாவா, நாடாவரு, நாடாவரா.
    நாடார் = நாடோர், தோற்கே நாடோர், உப நாடோர், நாடாலா, நாடார்வால்
    பணிக்கர் = பணிக்கா
    சாணார்=சண்ணார், சாணான், சாண்டார்
    சான்றார் = சான்றாரா, சான்தா
    பாண்டியன் = பாண்ட்யா
    மாவேலி = மகாபலி

    முடிவுரை

    வில்லவர்-நாடார் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட வில்லவர் மற்றும் பாண குலங்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி ஆட்சியாளர்களைச் சேர்ந்தவை. டெல்லி படையெடுப்பைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலைதான் வில்லவரின் வீழ்ச்சிக்குக் காரணம். மற்றொரு காரணம் வில்லவர் மற்றும் பணிக்கர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியது.

    ReplyDelete
  8. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    கேரள வில்லவர் இடம்பெயர்வு

    துளு படையெடுப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட
    வில்லவர் கி.பி.1102ல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு குடிபெயர்ந்தனர்.
    1120 இல் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் ஒரு நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்தார். பாணப்பெருமாள் அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டார்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய இராச்சியத்தை தோற்கடித்தார். அடுத்த காலகட்டத்தில் வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகத்தின் துருக்கிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். விரைவில் அனைத்து தமிழ் அரசுகளும், சேர சோழ பாண்டிய வம்சங்களும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் தோற்கடிக்கப்பட்ட குலமாக மாறினர்.

    கேரள வில்லவர் கிபி 1314 க்குப் பிறகு மேலும் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு நகர்ந்து கன்னியாகுமரி மற்றும் சேரன்மாதேவிக்கு அருகிலுள்ள கோட்டையடியில் தங்கள் தலைநகரை நிறுவினார்.
    பண்டைய வில்லவர் தலைநகரான இரணியல் (ஹிரண்ய சிம்ம நல்லூர்) ஆய் வம்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது.

    சேரன்மாதேவி

    சேரன்மாதேவியில் கேரள வில்லவர்கள் மற்றொரு கோட்டையைக் கட்டினார்கள். இது கி.பி 1383 முதல் கிபி 1444 வரை துளு-சேராய் வம்சமான ஜெயசிம்ஹவம்சத்தின் தலைநகராக செயல்பட்டது.

    கோட்டையடி

    வாய்மொழி மரபுகளில் கன்னியாகுமரிக்கு அருகில் இருந்த கோட்டையடி என்னும் சேர கோட்டை இருந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டையடி கடைசி சேரர் கோட்டை. வேணாட்டின் ஆய் அரசரான ராமவர்மா கோட்டையடியைச் சேர்ந்த இளவரசியை மணக்க விரும்பியபோது அவர்கள் மறுத்துவிட்டனர். 'நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்' என்ற முதுமொழி இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. பிற்காலத்தில் ஆய் வம்சம் வில்லவ நாடார்களின் எதிரியாக இருந்தது.

    நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்.

    கி.பி.1610 இல் குழித்துறையைத் தலைநகராகக் கொண்டு வேணாட்டை ஆண்ட துளு-ஆய் மன்னன் ராமவர்மா. கி.பி.1610க்குப் பிறகு வேணாடு மன்னர்களால் கோட்டையடி அழிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டிலிருந்து வேணாட்டுக்கு வில்லவர் இடம்பெயர்வு

    பாண்டியர் தோல்வியைத் தொடர்ந்து ஒரு பாண்டிய குலத்தினர் விஜயநகர நாயக்கர்களின் ஆட்சியை ஏற்று தென்காசியில் இருந்து ஆட்சி செய்யத் தொடங்கினர். மற்ற சோழ மற்றும் பாண்டிய வம்சங்கள் தெற்கு நோக்கி நகர்ந்தன.

    ReplyDelete
  9. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    துளு மற்றும் தமிழ் வில்லவர் கலப்பு அரசுகள்

    கி.பி 1383 முதல் 1595 வரையிலான காலப்பகுதியில் தமிழ்ச் சேராய் இராச்சியத்துடன் கலந்த துளு தாய்வழி இராச்சியம் வேணாட்டை ஆண்டது. தமிழ்ச் சேராய் அரசை வில்லவர் வீரர்கள் ஆதரித்தனர்.
    வில்லவர் தலைநகரங்கள் கோட்டையடி, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு என்பவை.

    களக்காடு

    களக்காடு என்ற இடத்தில் ஒரு சோழர் குடும்பம் கோட்டை கட்டியது. களக்காடு ஜெயசிம்மவம்சத்தின் தலைநகராக கி.பி.1516 முதல் கி.பி.1595 வரை இருந்தது.

    துளு-சேராய் ஆட்சியாளர் பூதல வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா (கி.பி. 1516 முதல் கி.பி. 1535 வரை) சோழ இளவரசியை திருமணம் செய்து கொண்டார். தமது தலைநகரத்தை களக்காட்டிற்கு மாற்றினார்.

    பட்டங்கள்
    வென்று மண்கொண்ட பூதல வீரன்
    புலி மார்த்தாண்டன்
    தலைநகரம்: களக்காடு

    சோழ இளவரசி சோழகுலவல்லியை திருமணம் செய்தார்

    களக்காட்டின் மாற்றுப் பெயர் சோழகுலவல்லி புரம். களக்காடு இராச்சியம் முள்ளிநாடு என்று அழைக்கப்பட்டது. பூதல வீர உதயமார்த்தாண்ட வர்மா ஜேதுங்கநாட்டின் (கொல்லம்) ஆட்சியாளராக இருந்தார்.

    பாறை மற்றும் தோவாளை மலைகளுக்கு இடையே உள்ள நாடார்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கல்வெட்டு வைத்தார்.

    கிறிஸ்தவ பரவருக்கு வரிச் சலுகை கொடுத்தார்.
    நாகர்கோவில் ஜெயின் கோவிலுக்கு மானியம் வழங்கினார்.
    விஜயநகர படைத்தலைவனாகிய சலகராஜா சின்ன திருமலையதேவா பூதலவீரனை தாமிரபரணி கரையில் கிபி 1535 இல் தோற்கடித்தார். அவர் முன்பு வென்ற அனைத்து பாண்டிய பிரதேசங்களையும் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் விஜயநகரப் பேரரசின் கீழ் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

    கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம்

    தெற்கே குடியேறிய பாண்டியர்கள் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினார்கள். கல்லிடைக்குறிச்சி ஜெயசிம்ம வம்சத்தின் தலைநகராக கி.பி 1444 முதல் கிபி 1484 வரை இருந்தது).

    தென்காசி பாண்டியர்கள்

    இருப்பினும் தென்காசி பாண்டியர்கள் வேணாட்டின் துளு-சேராய் ஆட்சியின் ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்தனர். தென்காசி பாண்டிய நாடு மதுரை நாயக்கர் சாம்ராஜ்யத்தின் அடிமை நாடாக மாறியது

    வில்லவர் ராஜ்ஜியங்களின் முடிவு

    கி.பி 1610 இல் போர்த்துகீசியர்கள் கொச்சி இராச்சியத்தில் உள்ள வெள்ளாரப்பள்ளியிலிருந்து ஒரு பிராமண வம்சத்தை வேணாட்டின் ஆட்சியாளர்களாக உருவாக்கினர்.

    பிராமண ராணி பூரம் திருநாள் ஆற்றிங்கல் நம்பிராட்டியார் அம்மை என்ற திருநாமத்துடன் ஆற்றிங்கல் ராணி ஆனார்.

    வீரரவி வர்ம ரேவதி திருநாள் குலசேகரப் பெருமாள் (கி.பி. 1610 முதல் கி.பி. 1662 வரை) வேணாட்டின் முதல் பிராமண அரசர்.
    கொச்சி வெள்ளாரப்பள்ளியில் இருந்து கொச்சுராமன் உண்ணி பண்டாரத்தில் என்ற பிராமண இளவரசன் கி.பி 1630 இல் மீண்டும் தத்தெடுக்கப்பட்டார்.

    வில்லவர் ராஜ்ஜியங்களின் அழிவு

    கி.பி.1610க்குப் பிறகு வில்லவர் கோட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
    சேர, ஆய், சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் முடிவுக்கு வந்தன.
    தென்காசி பாண்டிய வம்சமும் விரைவில் முடிவுக்கு வந்தது.

    வில்லவரின் வீழ்ச்சி

    1750 வரை வில்லவர் வீரர்கள் தங்கள் முன்னாள் எதிரிகளான திருவிதாங்கூரின் துளு-நேபாள மன்னர்களுக்கு கூலிப்படையாக பணியாற்றினர். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளை ஆண்ட வில்லவர்கள் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    ReplyDelete
  10. வில்லார்வெட்டம் இராச்சியம்

    வில்லார்வட்டம் அல்லது வில்லார்வெட்டம் இராச்சியம் ஒருவேளை கேரளாவின் தமிழ் வில்லவர் சேர வம்சத்தின் ஒரு துணைக்குழு மற்றும் கிளையாக இருக்கலாம். பண்டைய சேர துணைக்குழுக்கள் இரும்பொறை, உதியன், வேளியர், புறையர் போன்றவை.

    துளு படையெடுப்பு

    கிபி 1120 இல் 350000 எண்ணிக்கையுள்ள நாயர் படையுடன் கேரளாவைத் தாக்கிய பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளரைத் தொடர்ந்து கொடுங்களூரில் பிற்கால சேர வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சேர தலைநகரம் கொடுங்களூரில் இருந்து கிபி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது.
    கண்ணூரில் துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் அவரது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் ஆட்சியாளராகக் கொண்டு ஒரு தாய்வழி சாம்ராஜ்யம் கபி 1156 இல் நிறுவப்பட்டது. கேரளாவை ஆக்கிரமித்தவர்கள் துளுநாட்டைச் சேர்ந்த பாணர்கள், ஆரியர்கள் மற்றும் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்ராவைச் சேர்ந்த நாகர்கள்(நாயர்கள்). இந்தப் படையெடுப்பிற்குப் பிறகு, பிற்கால சேர வம்சத்தின் வில்லவர் தங்கள் அரசை கொல்லத்திற்கு மாற்றினர்.

    வில்லார்வெட்டம் இராச்சியம்

    எனினும் கொச்சியில்  வில்லார்வெட்டம் என்றழைக்கப்படும் சேர குலத்தினர் 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆட்சி செய்து வந்தனர். வில்லார்வெட்டம் இராச்சியம் உதய ஸ்வரூபம் என்று அழைக்கப்பட்டிருந்தது, இது வில்லவர்களின் உதியன் சேரலாதன் துணைக்குழுவில் தோன்றியதைக் குறிக்கிறது. உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து கேரளாவை ஆண்டவர்கள்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    1311 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு அனைத்து தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. கிபி 1335 இல் மதுரை சுல்தானகம் ஆட்சிக்கு வந்தபோது நான்கு தாய்வழி துளு-நேபாள ராஜ்ஜியங்கள் நிறுவப்பட்டன. கோலத்திரி, சாமுத்திரி, கொச்சி மற்றும் வேணாட்டில் உள்ள ஆற்றிங்கல் ராணி ஆகிய நான்கு தாய்வழி அரசுகள்.


    துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளின்
    சகோதரியின் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நம்பூதிரி வம்சம் கொச்சி இராச்சியத்தில் ஆட்சியாளர்களானார். நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்திராவின் தலைநகரிலிருந்து கடலோர கர்நாடகாவின் துளுநாட்டுக்கு குடியேறியவர்கள். கி.பி 1311க்குப் பிறகு கேரளாவை துளு-நேபாள மக்கள் ஆட்சி செய்தனர், அவர்கள் தாய்வழி , பலகணவருடைமை
    மற்றும் நாக வழிபாட்டைக் கடைப்பிடித்தனர். அவர்கள் நேபாள சொற்களஞ்சியத்துடன் பேசினார்கள் மற்றும் திகளரி எழுத்துக்களில் (துளு எழுத்து) எழுதினார்கள்.

    கிறிஸ்துவ மதத்திற்கு மாறுதல்

    வில்லார்வட்டம் மன்னர் கி.பி 1338க்குப் பிறகு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கலாம். ஜோர்டானஸ் கேடலனஸ் எழுதிய 1329 முதல் 1338 வரையிலான நிகழ்வுகளை மிராபிலியா டிஸ்கிரிப்டாவில் விவரிக்கிறார். ஜோர்டானஸ் கிபி 1330 இல் காணாமல் போனார். ஜோர்டானஸ் ப்ரெஸ்டர் ஜான் அல்லது இந்தியாவில் எந்த கிறிஸ்தவ ராஜ்ஜியமும் இருப்பதைக் குறிப்பிடாததால் வில்லார்வட்டம் மன்னரின் மதமாற்றம் கி.பி 1338 க்குப் பிறகு நிகழ்ந்திருக்கலாம்.

    போப்பிற்கு கடிதம்

    வில்லார்வட்டம் மன்னர் எடெசா மூலம் கி.பி 1350 இல் ஐரோப்பிய சக்திகளிடம் இருந்து உதவி கோரி போப்பிற்கு கடிதம் அனுப்பினார். போப் அந்த கடிதத்தை போர்த்துகீசிய மன்னருக்கு அனுப்பினார்.

    ReplyDelete
  11. வில்லார்வெட்டம் இராச்சியம்

    சேந்தமங்கலம்

    வில்லார்வட்டம் பேரரசு ஆட்சி செய்த இடங்கள்  செம்பில், சேந்த மங்கலம்,  பறவூர், இளங்குன்னப்புழா--வைப்பீன், கும்பளம், கடலோர எர்ணாகுளம், உதயம்பேரூர், வைக்கம் அருகே உதயனாபுரம். இந்தப் பகுதிகள் அனைத்தும் பிற்காலத்தில் கிறிஸ்தவர்களின் கோட்டைகளாக மாறின. வில்லார்வட்டம் சாம்ராஜ்யம் . கி.பி. 1450க்கு முந்தைய அதன் உச்சக்கட்டத்தில் அதன் கட்டுப்பாட்டில் இருந்த குறைந்தது 1000 ச.கி.மீ. கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு கேரளாவில் தாய்வழி அரசுகள் நிறுவப்படும் வரை வில்லார்வட்டம் இராச்சியத்திற்கு சேந்தமங்கலம் கோட்டையில் கோவிலகத்தில் அதன் தலைநகர் இருந்தது.


    பிற்காலத்தில் இதன் தலைநகரம் உதயம்பேரூரில் இருந்தது. ஆனால் உதவி மிகவும் தாமதமாக வந்தது. போர்த்துகீசியர்கள் 150 ஆண்டுகளுக்குப் பிறகு 1498 இல் கேரளக் கடற்கரையை அடைந்தனர். ஐரோப்பியர்கள் வில்லார்வட்டம் மன்னரை பெலியார்ட்டே என்று அழைத்தனர். பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் தலைநகர் சேந்தமங்கலம் கடல் தாக்குதலுக்கு ஆளாகக்கூடியதாக இருந்ததால் வில்லார்வட்டம் இராச்சியம் சாமுத்திரிகளின் மற்றும் அராபியர்களின் தாக்குதலை 1340 ல் எதிர்கொண்டது.


    கொச்சி அரசு

    கி.பி 1335 வரை மலப்புறம் மாவட்டத்தில் பொன்னானி ஏரிக்கு அருகில் உள்ள பெரும்படப்புக்கு அருகிலுள்ள வன்னேரியில் இருந்து பெரும்படப்பு ஸ்வரூபம் ஆட்சி செய்தது. துளு-நேபாள ராஜ்ஜியங்கள் மதுரை சுல்தானகத்துடன் கூட்டணி அமைத்து மத்திய மற்றும் தெற்கு கேரளாவின் ஆதிக்கத்தையும் பெற்றன. நம்பூதிரிகளின் பெரும்படப்பு ஸ்வரூபம் பின்னர் வன்னேரியிலிருந்து வெள்ளாப்பள்ளி மற்றும் பள்ளுருத்திக்கு தெற்கே நகர்ந்தது. கி.பி 1335 இல் கொச்சி இராச்சியம் நிறுவப்பட்ட போது தென் பள்ளுருத்தி பெரும்படப்பு என மறுபெயரிடப்பட்டது. பெரும்படப்பு ஸ்வரூபம் என்ற கொச்சி இராச்சியம் கிபி 1335 க்குப் பிறகு நம்பியாத்ரி வம்சத்தால் நிறுவப்பட்டது. அவர்கள் ஒரு நம்பூதிரி மூலம் பாணப்பெருமாள் சகோதரி ஸ்ரீதேவிக்கு பிறந்த ஒரு மகனிடமிருந்து தம் வம்சாவளியைக் கோரினர். தர்மடம் அரசனாகிய மகாபலி அவளுக்கு ஒரு மகன். கொச்சி இராச்சியம் துளு பண்டு சாதியின் துணைக் குழுவான கடலோர கர்நாடகத்தைச் சேர்ந்த தாய்வழி நாயர்களால் ஆதரிக்கப்பட்டது.

    சம்பந்தம்

    கொச்சியின் நம்பூதிரி ஆட்சியாளர்கள், கி.பி.1335க்குப் பிறகு வில்லார்வட்டம் இராச்சியத்தின் இளவரசிகளுடன் சம்பந்தத்தை வைத்திருக்கும் உரிமையைப் பெற்றிருக்கலாம். கோழிக்கோடு கிரந்தாவரியில் வில்லார்வட்டம் நாடு கொச்சி மன்னர்களுடன் இரத்தசம்பந்தமுள்ள தொடர்புடைய ஒரு அடிமை கிறிஸ்தவ வெளிநாட்டவர்களின் ராஜ்ஜியமாக இருந்தது என்று குறிப்பிடுகிறது. இந்த நம்பூதிரிகளுக்கும் கிறிஸ்தவ இளவரசிகளுக்கும் சம்பந்தம் மூலம் பிறந்தவர்கள் தாம் கிறிஸ்தவ நம்பூதிரிகள் என்று கூறியிருக்லாம். கி.பி. 1335க்குப் பிறகு நம்பூதிரிகள் மற்ற கிறிஸ்தவ உன்னத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுடன் சம்பந்தம் வைத்திருந்திருக்கலாம்

    இது நம்பூதிரி என்று கூறிக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவக் குழுவை உருவாக்கியிருக்கலாம்

    சேந்தமங்கலத்தில் வில்லார்வட்டம் இராச்சியத்தின் வீழ்ச்சி

    கிபி 1340 இல் வில்லார்வட்டம் இராச்சியத்தின் தலைநகரான சேந்தமங்கலம் சாமுத்திரியால் அனுப்பப்பட்ட அரேபியர்களைக் கொண்ட கடற்படையால் தாக்கப்பட்டு அதை அழித்தது. தலைநகர் உதயம்பேரூருக்கு மாற்றப்பட்டது.

    உதயம்பேரூர்

    1340 கி.பி. இந்தியப் பேரரசருக்குப் பிறகு உதயம்பேரூர் புதிய தலைநகராக மாறியது. கேரளாவிற்கு ஒருபோதும் சென்றடையாத இந்தக் கடிதத்துடன் போப் தூதர்களை கேரளாவிற்கு அனுப்பினார். வில்லார்வட்டம் மன்னன், பிரஸ்டர் ஜான் (பிரஸ்பைட்டர் ஜான்) என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த கிறிஸ்தவ மன்னன் இந்தியாவை ஆண்டதாக ஐரோப்பியர்கள் மத்தியில் ஒரு புராணக்கதை உண்டாகியது.

    கடைசி மன்னர்

    கடைசி வில்லார்வட்டம் மன்னர் யாகூப் மகள் கிருபாவதி  என்றழைக்கப்பட்ட மரியம், கொச்சி இளவரசர் ராமவர்மாவை திருமணம் செய்து கொண்டார் என்று சிரியன் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இட்டிமாணி என்று அறியப்பட்டார். இட்டிமாணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், அங்கு அவர் இறந்தார். அந்தக் காலத்தில் கொச்சி மன்னர்கள் கூட்டிருப்பு அதாவது துணைமனைவி வழக்கத்தை மேற்கொண்டிருக்க வாய்ப்புகள் குறைவு. சில பதிவுகள் பாலியத்து அச்சனின் மத்தியஸ்தத்தின் பேரில்  கடைசி இளவரசி கிருபாவதி அல்லது மரியம்  கொச்சி மன்னரின் மறுமனைவியாகி இந்து மதத்திற்கு மாற்றப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.

    ReplyDelete
  12. வில்லார்வெட்டம் இராச்சியம்

    பாலியத்து அச்சன்

    வில்லார்வெட்டம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சில பணிக்கர்களும் நாயர்களுடன் சேர்ந்து பெரும்படப்பு ஸ்வரூபத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். ஒரு பணிக்கர் குடும்பத்திற்கு சேந்தமங்கலம் பகுதி வழங்கப்பட்டது, பின்னர் அவர்கள் கி.பி 1450 இல் பாலியத்து அச்சன் என்று அழைக்கப்பட்டனர். வில்லார்வட்டம் ராஜ்ஜியம் பாலியத்து அச்சனுக்கு வழங்கப்பட்டது. கொடுங்களூர் குஞ்சுக்குட்டன் தம்புரான் எழுதிய கோகில சந்தேசத்தில் வில்லார்வட்டம் மன்னனின் இந்த அரியணைப் பதவி பறிக்கப்பட்டது கூறப்படுகிறது. கிபி 1585 வரை பாலியம் வம்சத்தினர் மன்னர்களாக ஆட்சி செய்தனர். கடைசி மன்னர் ராமவர்மா மற்றும் அவரது மகன் பாலியத்து கோமி அச்சன் கொச்சியின் பிரதமரானார். 1450 களில் கொச்சி மன்னர்கள் உதயம்பேரூருக்கு அருகிலுள்ள சில பகுதிகளைத் தவிர வில்லார்வட்டம் முழுவதையும் முழுமையாகக் கைப்பற்றினர். வில்லார்வட்டம் தலைவர்கள் அரச அந்தஸ்தை இழந்தனர்.

    வில்லார்வெட்டம் அரசு போர்ச்சுகீசியரின் காலம்

    கிபி 1498 இல் போர்த்துகீசியர்கள் வந்தபோது, ​​​​வாஸ்கோடகாமாவுக்கு சிரிய கிறிஸ்தவர்களால் வில்லார்வட்டம் மன்னரின் செங்கோல் மற்றும் வாள் வழங்கப்பட்டது. நம்பூதிரி உடையில், தோளில் சால்வை அணிந்து, குடையும் ஏந்தியபடி, நம்பூதிரி உடையில், கிறிஸ்தவர்கள் குழு ஒன்று வாஸ்கோடகாமாவை சந்தித்தது. கேரளா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தங்களின் கோட்டையான உதயம்பேரூரில், கோட்டை கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஒரு சக்திவாய்ந்த இந்திய கிறித்துவ மன்னரை எதிர்பார்த்த போர்த்துகீசியர்கள் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர்.

    வாஸ்கோ டா காமா

    வில்லார்வட்டம் தலைவர்கள் கொச்சி இராச்சியத்தில் இருந்து இழந்த தங்கள் நிலங்களை மீட்க வாஸ்கோடகாமாவின் உதவியை நாடினர். வில்லார்வட்டம் மன்னர்கள் குட்டி நிலப்பிரபுக்கள் என்பதை வாஸ்கோடகாமா உணர்ந்தார். போர்த்துகீசியர்கள் வில்லார்வட்டம் மன்னர்கள் தங்கள் பிரதேசத்தை மீட்டெடுக்க எதுவும் செய்யவில்லை. சேந்தமங்கலம் கத்தோலிக்க செமினரி மற்றும் வைபீகோட்டா செமினரி ஆகியவை வில்லார்வட்டம் வம்சத்திற்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டு அங்கேகோவா மற்றும் கொச்சினுக்கு அடுத்தபடியாக மூன்றாவது அச்சகம் தொடங்கப்பட்டது.

    பணிக்கர் இராணுவம்

    கேரளாவிற்கு வந்த 150 போர்த்துகீசியர்கள் ஒரு சக்திவாய்ந்த இராணுவத்தை உடனடியாக நிறுவ முடிந்தது, ஏனெனில் கேரளாவின் பாரம்பரிய இராணுவ பயிற்சியாளர்களான பணிக்கர்கள் போர்த்துகீசியருடன் சேர்ந்து இறுதியில் ஒரு மெஸ்டிசோ சமூகம் உருவாக்கப்பட்டது. ஆரம்பகால பணிக்கர்கள் வில்லார்வட்டம் இராச்சியத்தைச் சேர்ந்தவர். மூவாற்றுப்புழா அருகே உள்ள பெரிங்குழாவில் தளபதிகளான வள்ளிக்கடப் பணிக்கர்களின் கீழ் ஒரு கோட்டை கட்டப்பட்டது. விரைவில் போர்த்துகீசியர்கள் உள்ளூர் ராஜ்ஜியங்களை கிறிஸ்தவமயமாக்கப்பட்ட பணிக்கர்களையும் மெஸ்டிசோக்களையும் கொண்டு கட்டுப்படுத்தினர். வள்ளிக்கடைப் பணிக்கர்கள் இனத்தால் நாடார்கள் ஆவர்.

    மெனசஸ் மற்றும் உதயம்பேரூர்

    1599 இல் கொச்சி மன்னர் கிறிஸ்துவ மதத்திற்கு மாற வேண்டும் என்று பேராயர் மெனெசஸ் விரும்பினார். ஆனால் கொச்சி மன்னர் அவரைத் தவிர்த்துவிட்டு, மூத்த வில்லார்வட்டம் தலைவரை தம்பான் அல்லது தம்புரான் அந்தஸ்துக்கு உயர்த்த முன்வந்தார், இதனால் மெனெசஸ் அவரை கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார். வில்லார்வட்டம் மன்னர்கள் இந்துக்கள் அல்லது அதிகாரப்பூர்வமாக கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை இது மீண்டும் குறிக்கிறது. ஜோசப் சிமோனியஸ் அசெமனஸ் தனது பைப்ளியோதீக்கா ஓரியன்றாலிஸ் இல் குறிப்பிடுகையில், கடைசி அரசருக்கு ஆண் வாரிசு இல்லாதலால், பெலியார்தே ராஜ்யம் கிறிஸ்தவர்களிடமிருந்து டயம்பரின் கிறிஸ்தவர் அல்லாத மன்னர்களுக்குச் சென்றது என்று. எனவே அதே வில்லார்வட்டத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சேந்தமங்கலத்தில் இருந்தும், அவர்களின் இந்து உறவினர்கள் உதயம்பேரூரில் இருந்தும் ஆட்சி செய்தனர். ஆனால் வில்லார்வட்டம் குடும்பத்தின் மூத்த உறுப்பினரைச் சந்தித்த மெனெசஸ் அவர்கள் கத்தோலிக்கர்கள் இல்லையென்றாலும் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்கள் என்று கூறுகிறார். உதயம்பேரூர் வில்லார்வட்டம் குடும்பத்தில் சிலர் நெஸ்டோரியர்களாகவும், மற்றவர்கள் இந்துக்களாகவும் இருந்திருகலாம்.

    ஞானஸ்நானம்

    1599இல் உதயம்பேரூரின் வில்லார்வட்டம் மன்னர்  சேந்தமங்கலம் செமினரியில் பிஷப் மெனெசஸால் வில்லார்வட்டம் தோம ராஜாவு என ஞானஸ்நானம் பெற்றார். ஒருவேளை அவர் குடும்பத்தில் இருந்து முதல் ரோமன் கத்தோலிக்கராக இருக்கலாம்.

    ReplyDelete
  13. வில்லார்வெட்டம் இராச்சியம்

    டச்சு காலம்

    1653 இல் டச்சுக்காரர்கள் வந்தபோது வில்லார்வட்டம் குடும்பம் கத்தோலிக்கர்களாயதினால் செயலிழந்தனர். உதயம்பேரூர் பரம்பரையின் கடைசி மன்னர் ராஜா தோமா ஆவார், அவர் 1701 இல் இறந்தார், அவர் தனது முன்னோர்களால் கட்டப்பட்ட பழைய தேவாலயமான உதயம்பேரூர் பழே பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டார்.

    பிற்கால வில்லார்வட்டம் தலைவர்கள்

    சில வில்லார்வட்டம் தலைவர்கள் 18 ஆம் நூற்றாண்டு வரை இருந்தனர். கிரந்தாவரியின் படி 1713 இல் வில்லார்வட்டம் அடூர் கிராமத்தைத் தாக்கி சூறையாடியது. அவர்கள் கோயிலை அழித்து, பிராமணர்களைத் துன்புறுத்தி, கோயிலின் படகைக் கைப்பற்றினர். பெருமுண்டமுக்கில் இருந்த நெடுங்கநாட்டு நம்பிடி அச்சன்களை அதிகாரத்திலிருந்து அகற்றினர். அவர்களுக்கு டச்சு ஆதரவு இருந்திருக்கலாம். அதன் பிறகு அவர்கள் வரலாற்றில் இருந்து மறைந்தனர்.

    வில்லார்வெட்டம் வம்சத்தின் வேர்கள்.

    சங்க காலத்தில் உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து ஆட்சி செய்தது. வேம்பநாட்டுக் காயலுக்கு அருகிலுள்ள உதயனாபுரம், உதியன் சேரலாதன் வழித்தோன்றல்களின் தலைநகராக இருந்திருக்கலாம். பிற்காலத்தில் உதயம்பேரூர் மற்றும் சேந்தமங்கலம் ஆகியவை வில்லார்வெட்டம் சமஸ்தானத்தின் தலைநகரங்களாக விளங்கின. உதய ஸ்வரூபம் என்பது வில்லவர்களின் வில்லார்வெட்டம் வம்சத்தின் மாற்றுப் பெயராகும்.

    ReplyDelete
  14. பாணப்பெருமாள் மற்றும் துளு வம்சம்

    கி.பி 1335 வரை கேரளா தமிழ் வில்லவர் குலத்தால் ஆளப்பட்டது.

    கி.பி 1120 இல் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் கேரளாவை நாயர் இராணுவம் மற்றும் அரபு ஆதரவுடன் தாக்கி வடக்கு கேரளா அதாவது மலபாரை ஆக்கிரமித்தார். காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களை பாணப்பெருமாள் கைப்பற்றினார்.

    1310 இல் மாலிக் காஃபூர் தாக்குதலுக்குப் பிறகு கேரளாவை ஆண்ட பாண்டிய வம்சம் தோற்கடிக்கப்பட்டு தமிழர் ஆட்சி முடிவுக்கு வந்தது.

    தாய்வழி வம்சமாகிய துளு கோலத்திரி ஆட்சியாளர்கள் மற்றும் நாயர்கள் (அஹிசத்திரம் நாகர்கள்) மற்றும் நம்பூதிரிகள் (நேபாள வம்சாவளியைச் சேர்ந்த அஹிச்சத்திரம் பிராமணர்கள்) கேரளா முழுவதையும் ஆக்கிரமித்தனர். கி.பி 1335 க்கு பிறகு கேரளாவை துளு-நேபாள மக்கள் ஆட்சி செய்தனர்.

    வில்லவர்-மீனவர் மக்கள்

    முந்தைய பாண்டியர் , சேரர் மற்றும் சோழ ஆட்சியாளர்கள் தமிழ் வில்லவர் மற்றும் அவர்களது துணைக்குழுக்களான வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் குலங்களைச் சேர்ந்தவர்கள். சேர மன்னர்கள் வில்லவர் கோன் என்றும் மகதை நாடாழ்வார் என்றும் அழைக்கப்பட்டனர். சேர மன்னர்கள் வில்லவர், மலையர் மற்றும் வானவர் வீரர்களால் பாதுகாக்கப்பட்டனர். மலையரில் இருந்து மலையாளி என்ற வார்த்தை உருவானது.

    சேர இராச்சியம் வில்லவர் குலங்கள் மற்றும் இயக்கர் என்ற ஒரு இலங்கை குலத்தாலும் ஆதரிக்கப்பட்டது.

    சேர வம்சம்
    1.வில்லவர்
    2.மலையர்
    3.வானவர்

    இலங்கை குலம்
    4. இயக்கர்

    பணிக்கர்கள் இராணுவப் பயிற்சியாளர்கள். சாண்ணார்கள் வரி வசூலிப்பவர்கள். நாடாள்வார்கள் ஆளுநர்களாக இருந்தனர்.

    பழங்கால சேர சரித்திரம்

    கடம்ப சாம்ராஜ்யம் மற்றும் துளு ராஜ்ஜியங்கள் தமிழ் சேர இராச்சியத்தின் பரம எதிரிகளாக இருந்த பாண ராஜ்ஜியங்கள் ஆகும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடம்ப சாம்ராஜ்யத்திற்கு எதிராக போராடி கடம்பர் மீது வெற்றி பெற்றார்.

    மயூர வர்மா

    மயூர சர்மா என்ற ஒரு வட நாட்டு பிராமணர், கர்நாடகாவில் கடம்ப நாட்டின் மன்னரானார். அவர் தனது பெயரை மயூர வர்மா என்று மாற்றிக்கொண்டார். மயூர வர்மா ஆரிய பிராமணர்களையும் நாக அடிமை வீரர்களையும் கி.பி 345 இல், அப்போது உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகராக இருந்த (நவீன நேபாளம்) அஹிச்சத்ரத்தில் இருந்து, கர்நாடகாவிற்கு அழைத்து வந்து கரையோர கரையோரத்தில் குடியமர்த்தினார். நானூறு நாகர்களின் ஒவ்வொரு குழுவும் ஒரு அஹிச்சத்ரா பிராமணரால் வழிநடத்தப்பட்டது. கி.பி 1120 இல் பாணப்பெருமாளுடன் சேர்ந்து கேரளாவை ஆக்கிரமித்த நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்ரத்திலிருந்து குடியேறியவர்கள். அஹிச்சத்திரம் (தற்போதைய ராம்நகர்) இந்திய நேபாள எல்லையில் உள்ள ஒரு நகரம்.

    துளுநாட்டில் நேபாள நாகர்கள்

    நேபாள நாகர்கள் நேபாளத்தின் பௌத்த சமூகமான நேவார்களாக இருக்கலாம். தென்னிந்தியாவில் அவர்கள் நாயர்கள் என்று அழைக்கப்பட்டனர். நேவார்கள் நாயர்களின் தாய் குழுவாக இருக்கலாம்.

    நேபாள நாகர்கள் உள்ளூர் சமூகங்களான பாணர், பில்லவர் மற்றும் மொகவீரா சமூகங்களுடன் கலந்தனர், இறுதியில் அனைத்து துளுநாடு மக்களும் தாய்வழி வாரிசுரிமை மற்றும் பிற இமாலய பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டனர். பாணர்கள் வில்லவரின் வடக்கு உறவினர்கள் ஆவர் ஆனால் வில்லவர் சேரர்களின் பரம எதிரிகளும் ஆவர். பாணர் பாண்டா அல்லது நாடாவரா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணர்கள் ஆலுபா ராஜ்யத்தை ஆதரித்த திராவிடர்கள் ஆவர். அகிச்சத்திரம் நாகர்கள் பந்தரு அல்லது பிணைக்கப்பட்ட மக்கள் என்று அழைக்கப்பட்டனர். இடைக்காலத்தில் பாணர்களும் நாகர்களும் கலந்த போதும் பாணர்கள் இன்னும் உயர் பதவியில் இருந்தனர். உண்மையில் இருவரும் இப்போது பண்ட் என்று அழைக்கப்படுகின்றனர். துளுநாட்டில் கானாஜர் போன்ற சிறிய நாடுகளின் ஆட்சியாளர்களாக நாயரா ஹெக்டே என்னும் நாயர்கள் இருந்தனர்.

    நம்பூதிரி

    இதேபோல் நம்பூதிரிகள் கர்நாடகத்திற்கு குடிபெயர்ந்த அஹிச்சத்திரம் பிராமணர்கள் ஆவர். நம்பூதிரிகள் கர்நாடகாவின் சிவஹள்ளி பிராமணர்களுடன் நெருங்கிய தொடர்புடைய துளுவ பிராமண சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். கர்நாடகாவின் துளு-நேபாள சமூகத்தினர் மருமக்கள்வழி வாரிசுரிமையை கடைப்பிடித்தனர். அவர்களில் நாக வழிபாடு பொதுவான பழக்கவழக்கமாகும். துளு நாட்டில் ஒரு நபரின் வாரிசு அவரது மகன் அல்ல, அவருடைய சகோதரிகளின் மகன் ஆகும். இது அவர்களில் பெண்ணாதிக்கத்தைக் குறிக்கிறது. இது கர்நாடகாவில் அளியசந்தானா என்று அழைக்கப்பட்டது. அவர்களின் மொழியில் பல நேபாள வார்த்தைகள் இருந்தன. நேபாள வம்சாவளியின் காரணமாக அவை மஞ்சள் நிற சாயல் மற்றும் லேசான மங்கோலாய்ட் அம்சங்களுடன் வெளுத்த நிறத்தில் இருந்தனர். 12 ஆம் நூற்றாண்டில் கேரளா இந்த கர்நாடகத் துளு-நேபாள குலங்களின் அச்சுறுத்தலை எதிர்கொண்டது.

    ReplyDelete
  15. பாணப்பெருமாள் மற்றும் துளு வம்சம்

    பிற்கால சேர வம்சம் (கி.பி. 800 முதல் கி.பி 1102 வரை)

    பிற்காலத்தில் சேர வம்சம் குலசேகரப்பெருமாளால் நிறுவப்பட்டது, அவர் தன்னை வில்லவர் கோன், மலையர் கோன் மற்றும் வானவர் கோன் என்று பல்வேறு தமிழ் வில்லவர் குலங்களின் தலைவராக அழைத்துக்கொண்டார்.

    தந்தைவழி அரசர்கள்

    தமிழ் பாண்டியர்களும் சேரர்களும் தமிழ் பேசினார்கள், அவர்கள் மக்கள்வழி வாரிசுரிமையை பின்பற்றினார்கள். தமிழ் இளவரசிகள் பிராமணர்களை திருமணம் செய்ய முடியாது. தமிழ் மன்னர்கள் மூத்தமகன் அரசனாகும் ஆணாதிக்க வம்சாவளியை மற்றும் முதல் மகன் அவகாச சட்டத்தை பின்பற்றினார்கள். ஒரு அரசனுக்குப் பிறகு அவருடைய மூத்த மகன் அரசனானான்.

    பிற்கால சேரர் காலத்தில் பிராமணர்கள் (கி.பி. 800 முதல் கி.பி 1102 வரை)

    உண்மை என்னவென்றால், சேரன் ஆட்சியாளர்களால் எழுதப்பட்ட எந்த இடைக்கால தமிழ் கல்வெட்டுகளிலும் நாயர்கள் மற்றும் நம்பூதிரி பற்றி குறிப்பிடப்படவில்லை. பிற்கால சேர காலத்தில் எழுதப்பட்ட எந்தப் புத்தகத்திலும் நாயர் அல்லது நம்பூதிரிகள் குறிப்பிடப்படவில்லை. பிற்கால சேர காலத்தில் (கி.பி. 800 முதல் கி.பி .1120 வரை) குருமார்கள் இப்படி அழைக்கப்பட்டனர்

    1. பட்டர்
    2. பட்டாரர்
    3. பட்டாரகர்
    4. பட்டாரியார்
    5. பழாரர்
    6. சாத்திரர்
    7. நம்பி
    8. உவச்சர்
    9. சாதுக்கள்
    10. சாந்தி

    ஒருபோதும் நம்பூதிரிகள் குறிப்பிடப்படவில்லை. மேற்க்கண்ட தமிழ் பிராமணர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் சோழர் மற்றும் பாண்டிய நாடுகளிலும் காணப்பட்டனர்.

    கி.பி 1311 இல் மாலிக் காஃபூர் தாக்குதலுக்குப் பிறகு கேரளாவின் தமிழ் பிராமணர்கள் காணாமல் போனார்கள்.

    மஹோதயபுரம் சேரர்களின் இடம்பெயர்வு

    கி.பி .1075 முதல் கேரளாவை ஆலுபா பாண்டிய நாட்டின் துளுப் படைகள் தாக்கியது.
    துளு படையெடுப்பை எதிர்கொண்ட சேர வம்சம் கி.பி 1102 இல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. இந்த இடம்பெயர்வு பிற்கால சேர வம்சத்திற்கு முடிவுகட்டியது. கொல்லத்தில் சேர வம்சம் ஆய் வம்சத்துடன் இணைக்கப்பட்டு சேராய் வம்சத்தை உருவாக்கியது.

    கடைசி சேரமான் பெருமாள் ராமவர்மா குலசேகரப்பெருமாள், ராமர் திருவடியாக சேர-ஆய் வம்சத்தின் முதல் அரசரானார். கடைசி வில்லவர் சேர மன்னர் ராமவர்மா தனது ராஜ்யத்தை பிரிக்கவில்லை. கொல்லம் பனங்காவில் கொட்டாரத்தில் இறக்கும் வரை அவர் இந்துவாகவே இருந்தார்.

    சேர வம்சத்தின் தமிழ் இளவரசிகள் திராவிட இளவரசர்களை மட்டுமே திருமணம் செய்து கொண்டனர், பிராமணர்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ள முடியாது.

    ReplyDelete
  16. பாணப்பெருமாள் மற்றும் துளு வம்சம்

    துளு பாணப்பெருமாள் (கி.பி 1120 முதல் கி.பி 1156 வரை)

    கி.பி 1120 இல் பாணப்பெருமாள் (பானுவிக்ரம குலசேகரப்பெருமாள் என்ற பள்ளிபாணப்பெருமாள்) என்ற துளு படையெடுப்பாளர் தளபதி படைமலை நாயரின் தலைமையில் 350000 எண்ணமுள்ள நாயர் இராணுவத்துடன் படையெடுத்து கேரளா முழுவதும் அடிபணிய வைத்தார். பாணப்பெருமாள் துளுநாடு அரசர் கவி ஆலுபேந்திராவின் (கி.பி. 1120 முதல் கி.பி .1160 வரை) சகோதரர் ஆவார். அவர் ஒரு பௌத்தராக இருந்தார் மற்றும் அரேபியர்களின் ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் தலைநகரை நிறுவினார். பாணப்பெருமாள் பெரும்பாலும் கடைசி சேரமான் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் அவர் தமிழ் வில்லவர் சேர ஆட்சியாளர் அல்ல, ஆனால் துளுநாடு ஆலுபா ராஜ்ஜியத்தைச் சேர்ந்த துளு இளவரசர்.

    பாணப்பெருமாள் தமிழ் சேர வம்சத்தால் கைவிடப்பட்ட கொடுங்களூரில் இருந்து சுமார் 36 ஆண்டுகள் வட கேரளாவை ஆட்சி செய்தார். சேரமான் பெருமாள் என்று தம்மை அழைத்துக்கொண்ட பாணப்பெருமாள் ஒரு துளு வேடதாரியாக இருந்தார். சேர இந்து ஆட்சியாளர்களுக்கு பாணப்பெருமாள் எதிரியாக இருந்தார்.

    இந்த துளு படையெடுப்பு கர்நாடக கடற்கரையிலிருந்து மலபார் என்ற வட கேரளாவிற்கு ஒரு நாயர் குடியேற்றத்தை கொண்டு வந்தது.

    படைமலை நாயர்

    பாணப்பெருமாளின் நாயர் இராணுவத்தின் தளபதி படைமலை நாயர் ராணியுடன் முறைகேடான உறவைக் கொண்டிருந்தபோது, ​​ராணி படைமலை நாயரின் மீது குற்றம் சாட்டினார். பெரும்பாலும் ராணியின் குற்றச்சாட்டு தவறாக இருக்கலாம். 'பெண் சொல்லை கேட்ட பெருமாளைப்போல' என்பது ஒரு பழைய பழமொழி, பாணப்பெருமாள் தனது ராணியால் தவறான முடிவிற்கு வழிநடத்தப்பட்டார் என்பதைக் குறிக்கிறது. இறப்பதற்கு முன் படைமலை நாயர் பாணப்பெருமாளுக்கு அரேபியர்களிடம் சரணடைய அறிவுறுத்தினார். படைமலை நாயர் மஹல் தீவீபிற்குச் சென்று தன்னை இஸ்லாத்திற்கு மாற்றிக்கொண்டு ஹுசைன் குவாஜா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவரது மருமகன்கள் மற்றும் பணியாளர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர். படைமலை நாயர் தூக்கிலிடப்பட்டதால், அவரது நாயர் படையினர் கிளர்ச்சி செய்தனர். அவரது சொந்த நாயர் இராணுவத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட பாணப்பெருமாள் அரேபியர்களிடம் சரணடைந்தார் மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு அசுவுக்கு (அரேபியாவிற்கு) ஒரு அரபு கப்பலில் (ஓலமாரி கப்பல்) சென்றார். அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தம்நாட்டை பகிர்ந்து கொடுத்தார். ஆனால் வேணாட்டின் தமிழ் சேர வம்சம் உடனடியாக கேரளா முழுவதும் தங்கள் அதிகாரத்தை மீண்டும் நிறுவியது.

    ReplyDelete
  17. பாணப்பெருமாள் மற்றும் துளு வம்சம்

    பாணப்பெருமாளின் அரபு பயணம்

    கி.பி 1156 இல் பாணப்பெருமாள் தனது மருமகன் கோஹினூருடன் அரேபியாவுக்குச் சென்றார். சாலியம் என்ற இடத்தில் வசித்து வந்த படைமலை நாயரின் உறவினர்கள் முஸ்தா முதுகாட், நீலின்ஷாடா, ஷரிபாத் மற்றும் அவர்களின் வேலைக்காரர்கள் மர்ஜான் மற்றும் அஸ்வாத் ஆகியோர் கோழிக்கோட்டில் பாணப்பெருமாளுடன் சேர்ந்தனர். அவரது சகோதரி மகனாகிய மகாபலியால் ஆளப்பட்ட தர்மடத்தில் சிறிது காலம் தங்கிய பிறகு, பாணப்பெருமாள் மீண்டும் கப்பலில் ஏறி அரேபியாவுக்குப் பயணம் செய்தார். போவதற்க்கு முன்பு பாணபெருமாள் மருமகன் மகாபலியை இஸ்லாமிய மதத்திற்கு மாற அறிவுறுத்தினார். மகாபலி இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டு சைஃபுதீன் முகமது அலி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவர்கள் பாஸ்ராவுக்குப் பயணம் செய்தனர், அங்கு அவர்களை மாலிக் தினார் வரவேற்றார். பாணப்பெருமாள் அரேபியாவில் 12 ஆண்டுகள் வசித்து வந்தார். நாடு திரும்பும் பயணத்தில் பாணப்பெருமாள் ஓமான் நாட்டில் டோஃபாரில் இறந்தார் .

    அரேபியர்களின் செல்வாக்கு

    துளு ஆக்கிரமிப்பாளர் பாணப்பெருமாள் கேரளால்பத்தியின்படி வேத ஆழியாரால் இஸ்லாமியராக மாற்றப்பட்டார். பாணப்பெருமாளுக்கு பௌத்த மதத்திலிருத்ந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய கலிங்க வம்சத்தைச் சேர்ந்த மஹல் தீப் மன்னர் தோவேமி கலாமிஞ்சா (தோவேமி காலமிஞ்சா ஸ்ரீ திரிபுவனா-ஆதித்த மகா ராதுன் 1141 முதல் 1166 கி.பிவரை.) அறிவுறுத்தியதாக மற்றொரு வரலாறு கூறுகிறது. மாலத்தீவின் தோவேமி மன்னர் சுல்தான் முஹம்மது இப்னு அப்துல்லா என்று அறியப்பட்டார்.

    கிபி இரண்டாம் ஆயிரத்தில் அரேபியர்கள் ஒரு பெரிய கடல் சக்தியாக உருவெடுத்தனர். கி.பி 1156 இல் பாணப்பெருமாள் மற்றும் அவரது இரண்டு மருமகன்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர். ஹுசைன் குவாஜா என்ற கிருஷ்ணன் முன்ஜாட் என்ற படைமலை நாயரும் மகல்தீப்பில் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டார். பல நாயர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர் மற்றும் கேரளாவின் மாப்பிள்ளா முஸ்லிம்களின் கீழ் ஒரு தாய்வழி துணைக்குழுவை உருவாக்கினர்.

    அறைக்கல் ராஜ வம்சம்

    பாணப்பெருமாளின் மருமகனும், தர்மடத்தின் ஆட்சியாளருமான மகாபலி என்ற சைபூதீன் முகமது அலியின் மகளை அறயன்குளங்கர நாயர் ஒரு குளத்தில் மூழ்கியதிலிருந்து காப்பாற்றியபோது, ​​அவளை மணக்க அனுமதிக்கப்பட்டார். அறைக்கல் ராஜ வம்சம் அவர்களிடமிருந்து வந்த மருமக்கள் வாரிசுரிமையுள்ள ஒரே முஸ்லிம் ராஜ வம்சம் ஆகும். சைஃபுதீன் முகமது அலி, பாணப்பெருமாளின் சகோதரி ஸ்ரீதேவியின் மகன் ஆவார், அவர் அரேபியாவிற்கு தனது பயணத்தில் தர்மடத்தில் நின்றபோது பனப்பெருமாள் அவர்களால் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டார். அறைக்கல் இளவரசர்கள் மாம்மலி கிடாவு அதாவது சைஃபுதீன் முகமது அலியின் குழந்தைகள் என்று அழைக்கப்பட்டனர். கி.பி .1340 இல் ஆட்சிக்கு வந்த கொச்சி மன்னர்களும் ஒரு நம்பூதிரியை மணந்த சேரமான் பெருமாளின் (பாணப்பெருமாளின்) சகோதரியின் வாரிசுகள் என்று கூறினர். நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளின் சேரமான் பெருமாள் துளு ஆக்கிரமிப்பாளர் பாணப்பெருமாள் ஆவார்.

    கோலத்திரி வம்சம்

    பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை கி.பி 1156 இல் கோலத்திரி வடக்கன் பெருமாள் என்ற பட்டத்துடன் கோலத்துநாட்டின் முதல் ஆட்சியாளராக முடிசூட்டினார். கோலத்துநாடு இன்றைய கண்ணூர் காசர்கோடு மாவட்டங்களைக் கொண்டிருந்தது. கோலத்திரி ஆட்சியாளர்களுக்கு அரேபியர்களின் ஆதரவு இருந்தது. எப்படியிருந்தாலும், கோலத்திரி வம்சம் தோற்கடிக்கப்பட்டு, தமிழ் சேர-ஆய் ராஜ்ஜியத்தின் அடிமையாக ஆக்கப்பட்டனர். கோலத்திரிகள் அந்த பகுதியில் முக்கிய கடல் சக்தியாக இருந்த அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டனர். இந்தக் காலத்திற்குப் பிறகு வட கேரளாவில் அரபு காலனிகளின் அளவு அதிகரித்தன. ஒரு அரசனுக்குப் பிறகு, நம்பூதிரி சம்பந்தம் மூலம் பிறந்த அவருடைய சகோதரி மகன் அரசனாக ஆக்கப்பட்டான். இளவரசர்கள் திருமுல்பாட் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். நாயர்கள் நம்பூதிரிகளை ஆதரித்ததால் துளு வம்சம் பலவீனமாக இருந்தது. அதன் காரணமாக நம்பூதிரிகள் இளவரசிகளை தங்களுடன் சம்பந்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தினர். கேரளாவின் அனைத்து துளு வம்சங்களும் நம்பூதிரிகளின் மகன்களால் ஆளப்பட்டன, இதனால் துளு வம்சங்கள் துளு-நேபாள வம்சங்களாக மாற்றப்பட்டன.

    ReplyDelete
  18. பாணப்பெருமாள் மற்றும் துளு வம்சம்

    துளு சாமந்த க்ஷத்ரியர்

    கோலத்திரி வம்சத்தினர் சாமந்தர்கள் என்று அழைக்கப்படும் துளு பண்ட் குலத்தோடு கலந்தனர். இந்த சாமந்தா மற்றும் பிற பண்ட் (பாண) குலத்தவர் சாமந்தா க்ஷத்ரியராக கேரளாவை ஆட்சி செய்தனர். சாமந்த க்ஷத்திரியருக்கு நம்பியார் மற்றும் நாயனார் பட்டங்கள் வழங்கப்பட்டன மேலும் அவர் க்ஷத்ரியர்களுக்கு சமமாக கருதப்பட்டனர். (நாயர்களிடையே உள்ள நம்பியார்கள் மற்றும் அம்பலவாசி நம்பியார்களும் சாமந்தர்களிடமிருந்து வேறுபட்டவர்கள்).
    நாயர்கள் தங்கள் நாக குலத் தோற்றம் காரணமாக சூத்திரர்களாகக் கருதப்பட்டனர். நாயர்களின் மகன் அரசர்களாக முடியாது, ஏனென்றால் நாகர்கள் சூத்திரர்களாக கருதப்பட்டனர். சாமந்த க்ஷத்திரியருக்கும் நாயர் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைகள் நாயர்கள் மற்றும் சூத்திரர்களாக மட்டுமே கருதப்பட்டனர்.


    சேராய் இராச்சியம் (கி.பி 1102 முதல் 1335 கி.பி.)

    கொல்லத்தில் தெற்கு தமிழ் சேர-ஆய் ராஜ்யம் மீண்டும் சக்திவாய்ந்ததாக மாறியது மற்றும் கேரளாவின் ஆட்சியாளர்களாக மாறியது. சேராய் அரச பட்டப்பெயர் திருப்பாப்பூர் மூத்த திருவடி. சேர-ஆய் மன்னர்கள் மக்கள்வழி வம்சாவளியைப் பின்பற்றி தமிழை ஊக்குவித்தனர்.

    பாண்டிய பேரரசு

    1260 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கேரளா மதுரை பாண்டிய வம்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. வேணாட்டின் சேரர்கள் பாண்டிய வம்சத்தின் கீழில் கப்பம் கட்டுபவர்களாக மாறினர். துளுநாடும் பாண்டியர்களால் இணைக்கப்பட்டது.

    டெல்லி சுல்தானேட்டின் படையெடுப்பு(கி.பி 1310)

    இரண்டு பாண்டிய இளவரசர்களுக்கிடையிலான வாரிசுப் போரில், டெல்லி சுல்தானேட் தலையிட அழைக்கப்பட்டது. டெல்லியின் இராணுவத்தின் தளபதியாகிய மாலிக் காஃபூர், இரண்டு லட்சம் பேர் உள்ள வலுவான படையுடன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தார். பாண்டிய ராஜ்ஜியம் 50000 பேருள்ள இராணுவத்தை மட்டுமே கொண்டிருந்தது. பாண்டிய இராணுவம் தோற்கடிக்கப்பட்டது மற்றும் மதுரை துருக்கிய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. தோல்விக்குப் பிறகும் வில்லவர்கள் துருக்கியர்களால் வேட்டையாடப்பட்டனர்.

    ரவிவர்மா குலசேகரப்பெருமாள்

    கி.பி 1311 இல் பாண்டியர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு, பாண்டிய இளவரசிக்கு பிறந்த சேர-ஆய் ஆட்சியாளரான ரவிவர்மா குலசேகரன் துருக்கியப் படைகள் இருந்தபோதிலும் காஞ்சிபுரத்தில் தன்னை திரிபுவன சக்கரவர்த்தியாக (சேர, சோழ, பாண்டிய ராஜ்ஜியங்களின்) முடிசூட்டிக் கொண்டார். அவர் தமிழ்நாட்டில் இருந்து டெல்லி இராணுவத்தை அகற்ற முயன்றபோது அவர் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டார். அவரது மகன் வீர உதய மார்த்தாண்டவர்மா என்ற வீர பாண்டியன் கேரளாவின் கடைசி வில்லவர் தமிழ் ஆட்சியாளர் ஆவார்.

    1314 இல் இரண்டு துளு இளவரசிகள் ஒரு தாய்வழி வம்சத்தை நிறுவுவதற்காக கோலத்திரியால் வேணாட்டுக்கு அனுப்பப்பட்டனர். இரண்டு துளு இளவரசிகளுக்கு ஆட்சியைக் கொடுத்து விட்டு வீர உதய மார்த்தாண்ட வர்மா பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    கி.பி .1335 க்கு பிறகு வேணாட்டில் ஒரு தாய்வழி துளு வம்சத்தை நிறுவிய ஆற்றிங்கல் ராணி மற்றும் குன்னுமேல் ராணி ஆகிய இரு கோலத்திரி ராஜ்யத்தைச் சேர்ந்த ராணிகளின் மகன்கள்தான் அரசாண்டனர்.

    டெல்லி சுல்தானேட் மற்றும் அரேபியர்களின் ஆதரவுடன், துளு கோலத்திரி, நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் சக்தி வாய்ந்தவர்களாக மாறி கி.பி 1335 க்குப் பிறகு கேரளா முழுவதையும் ஆக்கிரமித்தனர்.

    மாபார் ராஜ்யம்

    மாலிக் கஃபூர் கொண்டுவந்த இராணுவத்தின் பெரும் பகுதி மதுரையில் இருந்தது. கி.பி 1335 இல் மதுரையில் ஒரு சுல்தான் ஆட்சி நிறுவப்பட்டது. இந்த சுல்தானேட் மாபர் சுல்தானேட் என்று அழைக்கப்பட்டது, இது மலபாரின் ஊழல், அதில் இறையாண்மை இருந்தது. மாபர் துருக்கிய சுல்தானியர்கள் தமிழ் ராஜ்யங்கள் மற்றும் ஹொய்சளர்களுக்கு மிகவும் விரோதமாக இருந்தனர். கோலத்திரி மற்றும் நாயர்கள் தில்லி சுல்தானிய மற்றும் மாபார் ராஜ்யங்களுடன் கூட்டணி வைத்திருந்தனர். அதே காலகட்டத்தில் கேரளாவில் நான்கு தாய்வழி துளு-நேபாள ராஜ்ஜியங்கள் நிறுவப்பட்டன. பழங்காலத்திலிருந்து சேர ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த வில்லவர் தமிழர்கள் உட்பட உள்ளூர் திராவிட மக்கள் தங்கள் பதவியை இழந்தனர். சுல்தானியர்கள் துளு வம்சங்களை பாதுகாத்தனர். இப்னு பதூதா கோலத்திரி மற்றும் சாமுத்திரிகளை நட்பு ராஜ்ஜியங்களாக கருதினார். மொரோக்கோ நாட்டு அறிஞர் இப்னு பதூடா இந்த ராஜ்யங்களில் முஸ்லிம்கள் நன்கு மதிக்கப்பட்டதாக பதிவு செய்கிறார். ஒரு குறுகிய பாதையில் ஒரு முஸ்லீமுக்கு எதிரே வரும் எந்த இந்துவும் பாதையிலிருந்து விலகிச் செல்ல வேண்டும். விரைவில் ஒடுக்குமுறை சட்டங்கள் உருவாக்கப்பட்டன, இது உள்ளூர் திராவிட மக்களை துளு-நேபாள ஆட்சியாளர்களிடமிருந்து தூரத்தில் நிற்க வைத்தது. வில்லவர்களின் அனைத்து கோவில்களும் அரை புத்த நாயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

    ReplyDelete
  19. பாணப்பெருமாள் மற்றும் துளு வம்சம்

    துளு - நேபாள ஆட்சி (கி.பி 1335 முதல் கிபி 1947 வரை)

    கி.பி 1311 இல் டெல்லி சுல்தானகத்தின் தளபதியாக இருந்த மாலிக் கபூர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் எனப்படும் அனைத்து தமிழ் வில்லவர் ராஜ்யங்களும் வீழ்ச்சியடைந்த பிறகு, அனைத்து தமிழ் வம்சங்களும் துளு பாணா-சாமந்தா (பண்ட்) ராஜ்யங்களால் மாற்றப்பட்டன. கேரள பாண்டிய வம்சங்களுக்கு பதிலாக சாமந்தா-நம்பூதிரி வம்சங்கள் துளு-நேபாள வம்சாவளியைக் கொண்டிருந்தன, ஆனால் அவர்கள் தங்களை பாண்டியர்கள் மற்றும் சேரர்கள் என்று அழைத்துக் கொண்டனர். அசல் பாண்டியர்கள் தமிழ் வில்லவர்-மீனவர் ஆட்சியாளர்களாகும், ஆனால் கேரளாவின் தற்போதைய பாண்டியர்கள் நம்பூதிரிகள் புராதன நேப்பாளின் தலைநகராய அஹிச்சத்ரத்திலிருந்து குடியேறியவர்கள் (உத்தரப்பிரதேசத்தில் ரோஹில்கண்ட் பகுதியில் உள்ள ராம்நகர் ).

    நவீன மலையாளத்தை உருவாக்க நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் நேபாள மொழியை தமிழில் கலந்தனர். ஆனால் அவர்கள் சமஸ்கிருதத்தை மலையாளத்துடன் கலந்ததாக பாசாங்கு செய்கிறார்கள். மலையாளத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நேபாள வார்த்தைகள் உள்ளன.


    வேணாட்டின் தமிழ் குலசேகரர்கள் மற்றும் துளு குலசேகரர்கள்

    வேணாட்டின் கடைசி தமிழ் குலசேகரர் வீர உதய மார்த்தாண்ட வர்மா என்ற வீர பாண்டியன் (கி.பி. 1314 முதல் கி.பி. 1335 வரை) கி.பி. 1314 இல் கோலத்துநாட்டில் இருந்து இரண்டு துளு இளவரசிகளை கோலத்திரிகள் வேணாட்டின் ராணிகளாக பதவியில் அமர்த்தியபோது பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. துளு-நேபாள ஆற்றிங்கல் ராணி மற்றும் குன்னுமேல் ராணி ஆகியோர் தங்கள் மகன்கள் மட்டுமே குலசேகர கிரீடபதியாக வேணாட்டின் அரசர்களாக வர வேண்டும் என்று உறுதி செய்தனர். வேணாட்டின் அரச வீடுகளில் கட்டாயமாக தத்தெடுக்கப்பட்டதன் மூலம் முதல் தாய்வழி வம்சம் கி.பி 1314 இல் நிறுவப்பட்டது. இதன் மூலம் தமிழ் சேர-ஆய் வம்சம் முடிவுக்கு வந்தது. கி.பி. 1335க்குப் பிறகு மார்த்தாண்டவர்மா போன்ற தமிழ்ப் பெயர்களை ஏற்றுக்கொண்ட தாய்வழி துளு-நேபாள ஆட்சியாளர்கள் தமிழர்கள் அல்ல. நம்புதிரிகளுடன் சம்பந்தம் மூலம் ஆற்றிங்கல் ராணி மற்றும் குன்னுமேல் ராணி ஆகியோர் பிற்காலத் தாய்வழி வம்ச ஆட்சியாளர்களை உருவாக்கினர். இதனால் அவர்கள் துளு-நேபாள வம்சாவளியைக் கொண்டிருந்தனர். தமிழ் வில்லவர்களைப் போலவே ஆலுபா ராஜ்ஜியத்திலிருந்து வந்த துளு பாண ஆட்சியாளர்களுக்கும் குலசேகரன் பட்டம் இருந்தது, அவர்களின் முதல் ஆட்சியாளரான பாணப்பெருமாள் அவர்களுக்கும் அதே பட்டம் இருந்தது. பிற்காலத்தில் கொச்சியில் உள்ள வெள்ளாரப்பள்ளி கோவிலகத்தில் இருந்த பிராமண ஆட்சியாளர்களும் குலசேகரன் பட்டத்தைப் பயன்படுத்தினர். பிராமண ராணிகள் நம்பிராட்டியார் அம்மை பட்டத்தையும் சேர்த்தனர். வேணாட்டின் துளு பாண-நம்பூதிரி வம்சம் கி.பி 1711 இல் பேப்பூர் தட்டாரி வம்சத்தைச் சேர்ந்த துளு சாமந்தர்களால் மாற்றப்பட்டது.

    ReplyDelete
  20. பாணப்பெருமாள் மற்றும் துளு வம்சம்

    வில்லவருக்கு என்ன ஆனது?

    கி.பி 1102 இல் வில்லவர் துளு மற்றும் அரேபிய தாக்குதலை எதிர்பார்த்து தங்கள் தலைநகராகிய கொடுங்களூரை கைவிட்டு கொல்லத்திற்கு குடிபெயர்ந்தார்கள்.

    ஆனால் 1102 இல் எல்லா வில்லவர்களும் இடம்பெயரவில்லை, சிலர் கொச்சியில் இருந்தனர் அவர்கள் வில்லார்வெட்டம் இராச்சியத்தை நிறுவினர். வில்லார்வெட்டம் மன்னரும் அவரது பணிக்கர்களும் நெஸ்டோரியன் கிறிஸ்தவர்களாக மாறினர், பின்னர் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்தனர். இப்போது அவர்கள் ஸிரியன் கிறிஸ்தவர்களுடன் இருக்கிறார்கள்.

    சில வில்லவர், பணிக்கர் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழவர்களுடன் சேர்ந்தனர்.

    பெரும்பாலான வில்லவர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து பௌத்தர்களாக மாறினர். வஞ்சிபுராவைச் சேர்ந்த அழகக்கோனார் (கொல்லம்) கொழும்புக் கோட்டையைக் கட்டினார். அவர் கொளம்போ கோட்டைக்கு கொல்லத்தின் என்ற பழைய பெயராகிய கோளம்பம் என்று பெயரிட்டார். அழககோனாரின் மகன் வீர அழகேஸ்வரன் கோட்டே ராஜ்யத்தின் அரசரானார்.

    கேரளாவிலிருந்து கோட்டே ராஜ்ஜியத்திற்கு சென்ற சதாசிவ பணிக்கன் அங்கு யானை பயிற்சியாளராக சேர்ந்தார். சதாசிவ பணிக்கன் கோட்டே அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணம் புரிந்தார். அவரது மகன் செண்பகப்பெருமாள் ஆறாம் புவனேகபாகு என்ற பட்டத்துடன் இலங்கையின் அரசரானார். பணிக்கர்களும் வில்லவர்களும் இலங்கையின் பிரபுக்களாக ஆனார்கள் ஆனால் அவர்கள் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டனர்.

    கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்திற்கு குடியேறிய வில்லவர்கள் துளு-நேபாளர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர். அடிமைப்படுத்தப்பட்ட தெற்கு வில்லவர் மத்தியில் பலருக்கு திருப்பாப்பு பட்டம் உள்ளது. திருப்பாப்பு என்பது திருப்பாப்பூர் மூத்த திருவடியின் சுருக்கமாகும். இது கொல்லத்தின் சேர-அரசர்களின் அரச பட்டமாகும்.

    நினைவில் கொள்ள வேண்டிய விவரங்கள்

    1) சேரர்கள் நாயர்களால் தோற்கடிக்கப்படவில்லை. சேர வம்சம் அரேபியர்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. துளு படையெடுப்பாளர் பானப்பெருமாள், துளு-நேபாள நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளை அரேபியர்கள் ஆதரித்தனர் மற்றும் கி.பி 1120 இல் கேரளாவில் மலபார் பகுதியை ஆக்கிரமிக்க உதவினர். ஆனால் சேர வம்சத்துக்கும் அரபு-துளு இராணுவத்துக்கும் இடையே போர் நடக்கவில்லை.

    2) மீண்டும் 1314 க்குப் பிறகு துருக்கிய சுல்தானியர்களின் உதவியுடன் துளு தாய்வழி ஆட்சியாளர்கள் கேரளா முழுவதையும் ஆக்கிரமித்தனர்.

    3) துளு-நேபாள ஆட்சியாளர்களை ஐரோப்பியர்கள் 450 ஆண்டுகளாக பாதுகாத்து வந்தனர். ஐரோப்பியர்கள் வில்லவர்களை அடக்கி அவர்களின் அடிமைத்தனத்திற்கு வழிவகுத்தனர். ஐரோப்பியர்கள் சிரிய கிறிஸ்தவர்களையும் நாயர்கள்-நம்புதிரிகளையும் பாதுகாத்து அவர்களை பிரபுத்துவத்திற்கு உயர்த்தினார்கள்.

    4) தமிழ் வில்லவர் கேரளாவை ஒருபோதும் ஆட்சி செய்யவில்லை என்று ஐரோப்பியர்கள் வலியுறுத்தினர். சமீபத்தில் வில்லவர் இலங்கையிலிருந்தோ அல்லது தமிழ்நாட்டிலிருந்தோ கேரளாவிற்கு குடிபெயர்ந்திருக்கலாம் என்று அவர்கள் கருதினர்.

    5) சங்க காலத்தில் நம்பூதிரிகள் கேரளாவில் வாழ்ந்ததாகவும், சில நம்பூதிரிகள் புனித தோமாவால் கிறிஸ்தவர்களாக மாறியதாகவும் ஐரோப்பியர்கள் கூறியிருந்தனர். எனவே நம்பூதிரிகளும் ஸிரியன் கிறிஸ்தவர்களும்தான் ஐரோப்பிய ஆட்சியாளர்களின் கூற்றுப்படி கேரளாவின் சட்டபூர்வமான மக்கள் ஆவார்கள்.

    ReplyDelete
  21. பாணப்பெருமாள்

    போர்ச்சுகீஸ்காரர்

    1500 களில் போர்த்துகீசியர்கள் கொச்சி இராச்சியம் மற்றும் பின்னர் திருவிதாங்கூர் இராச்சியத்தின் பாதுகாவலர்களாக ஆனார்கள். கோலத்திரிகள் மற்றும் சாமுத்திரிகள் இன்னும் அரேபிய பாதுகாப்பில் இருந்தனர். ஆஞ்செலோஸ் மற்றும் சாலியம் கோட்டைகள் கட்டப்பட்டபோது, ​​போர்த்துகீசியர்கள் கேரளா முழுவதிற்கும்ம் பாதுகாவலர்களாகவும், அதிபதிகளாகவும் ஆனார்கள். போர்த்துகீசியர்கள் கொச்சி மன்னராக மூத்த தாவழியிலிருந்து தங்கள் சொந்த ஆட்களை மன்னராக நிறுவினர். போர்த்துகீசியரின் பாதுகாப்பு இல்லாமல் கொச்சி ராஜ்ஜியம் சாமுத்திரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்காது. வில்லவர்களின் கீழ் திராவிட மறுமலர்ச்சிக்கான வாய்ப்பு இருந்தது. பிராமண நம்பியாதிரிகளால் ஆளப்பட்ட கொச்சி ராஜ்ஜியத்தை போர்த்துகீசியர்கள் பாதுகாத்தனர். கொச்சி இராச்சியத்தில் காலடியிலிருந்து வெள்ளரப்பள்ளியைச் சேர்ந்த கொச்சுராமன் உண்ணிபண்டாரத்தில் என்ற பிராமண இளவரசன் திருவிதாங்கூர்/வேணாடு சிம்மாசனத்தில் கி.பி. ஆரம்பத்தில் இருத்தப்பட்டார். கொச்சி மற்றும் வேணாடு போர்த்துகீசியரின் பாதுகாப்பிலும் கட்டுப்பாட்டிலும் இருந்தது.

    சுமார் 1540 களில் மதுரை நாயக்கர் பேரரசு வேணாட்டைத் தாக்கியபோது செயின்ட் பிரான்சிஸ் சேவியர் போர்த்துகீசியரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்தியஸ்தராக ஆனார். போர் முடிவுக்கு வந்தது.வடக்கு கோலத்திரி மற்றும் சாமுத்திரி அரசுகள் இன்னும் 16 ஆம் நூற்றாண்டில் அரேபியர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆனால் போர்த்துகீசியர்களின் வருகைக்குப் பிறகு அரேபியர்களின் கடல் அதிகாரம் முடிவுக்கு வந்தது. கி.பி 1526 இல் பானிபட்டில் டெல்லி சுல்தானகத்தின் தோல்வியால் கேரளாவில் துளு-நேபாள ராஜ்ஜியங்களின் பாதுகாப்பு முடிவுக்கு வந்தது. கேரளாவில் திராவிட மறுமலர்ச்சிக்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் போர்த்துகீசியர்கள் டெல்லி சுல்தானகத்தின் காலணியில் காலடி எடுத்து வைத்து, தாய்வழி சாம்ராஜ்யங்களைப் பாதுகாக்கத் தொடங்கினர். துப்பாக்கிகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் உள்ளூர் நாயர் போராளிகளுக்கு வழங்கப்பட்டது, மேலும் உள்ளூர் மன்னர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட நாயர்களுக்கு போர்த்துகீசியர்களால் கொச்சி கோட்டையை பாதுகாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

    கிறிஸ்தவ பணிக்கர்களின் கீழ் கேரளா
    கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து போர்த்துகீசியர் மற்றும் இந்திய கலப்பு சமூகமான மெஸ்டிசோவின் தோற்றத்திற்கு பிறகு போர்த்துகீசிய படையில் 90% கிறிஸ்தவர்களும் மீதி 10% நாயர்களும் இருந்தனர். 1311 க்குப் பிறகு டெல்லி படையெடுப்பாளர்களால் நிறுவப்பட்ட அன்னிய ஆட்சியை வில்லவர்களால் அகற்ற முடியவில்லை. ஐரோப்பியர்கள் ஏறக்குறைய 450 ஆண்டுகளாக அன்னிய துளு-நேபாள வம்சங்களை பாதுகாத்தனர். 1314 முதல் 1947 வரை கேரளா கர்நாடகாவின் கரையோர மக்களால் ஆளப்பட்டது, ஆனால் அவர்கள் நேபாளத்தின் அஹிச்சத்ராவிலிருந்து குடியேறியவர்கள். இந்த காலகட்டத்தில் திராவிட ஈயோபிள் ஒரு இருண்ட யுகத்திற்கு உட்பட்டது. நேபாள கலாச்சாரத்திற்கு ஆதரவாக பூர்வீக திராவிட கலாச்சாரம் ஒடுக்கப்பட்டது. நாக வழிபாடு, தாய்வழி மற்றும் பலகணவருடைமை மற்றும் பிற இமயமலை கலாச்சாரம் கேரளாவில் ஆதிக்கம் செலுத்தியது.

    ReplyDelete
  22. பாணப்பெருமாள் மற்றும் துளு வம்சம்

    பேப்பூர் தட்டாரி வம்சம்

    சைமன் என்ற கிழக்கிந்திய கம்பெனி தலைச்சேரியில் உள்ள பிரிட்டிஷ் தொழிற்சாலையில் அதிகாரியாக இருந்தவர். பேப்பூரில் இருந்து ஆண்டு வந்த ஃபேக்டர் சைமனுக்குத் தெரிந்த சில குட்டித் தலைவர்கள் திருவிதாங்கூரை ஆட்சி செய்ய கொண்டுவரப்பட்டனர். தட்டாரி கோவிலகம் என்ற சாமந்தர்(அரச குடும்பத்துக்கு இணையான) குடும்பம் பேப்பூரை ஆட்சி செய்து வந்தது. இந்த குடும்பம் கோலத்திரியின் பரப்பநாடு உட்பிரிவின் ஒரு பகுதியாக இருந்தது, அதற்கு மாற்றாக பள்ளி கோவிலகம் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு இளவரசன் மற்றும் இளவரசி மற்றும் அவர்களது தாய்வழி உறவினர்கள் திருவனந்தபுரத்திற்கு அழைத்து வரப்பட்டனர் மற்றும் கடைசி பிராமண ராணி உமையம்மா ராணியால் தத்தெடுக்கப்பட்டனர், ஒருவேளை பிரிட்டிஷ் பாதுகாப்பில். இளவரசர்களும் இளவரசிகளும் உமையம்மா ராணியால் தத்தெடுக்கப்பட்டிரக்கலாம். அவர்களின் உறவினர்கள் கோயில் தம்புரான்களுடன் என்ற பட்டத்துடன் கிளிமானூர் அரண்மனையில் நிறுத்தப்பட்டனர். இவர்கள் துளுநாட்டில் ஆலுப்பா வம்சத்தின் வழிவந்தவர்கள் ஆனால் பண்ட் சேவகர்களின் ரத்தமுள்ளவர்கள். அதனால் இவர்களை எல்லாரும் எதிர்த்தனர். பிள்ளைமார் எனும் நாயர்-வெள்ளாள கலப்பினமும் அவர்களை எதிர்த்தது.

    தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து முதல் மன்னரான ராமவர்மனுக்கு ஆதரவாக ஆங்கிலேயர்கள் திருச்சியில் இருந்து படைகளை அனுப்பினர். ராமவர்மனின் மருமகன் மார்த்தாண்ட வர்மா மீண்டும் பிள்ளைமாரின் எதிர்ப்பை எதிர்கொண்டார். சேலத்தைச் சேர்ந்த அபிராமி என்ற வெள்ளாளப் பெண்ணுக்குப் பிறந்த முன்னாள் மன்னர் ராமவர்மரின் மகன்களை பிள்ளைமார்கள் மன்னராக்க முயன்றனர். ஆங்கிலேயர் ராமையன் தளவா என்ற பிராமண ஆலோசகரையும், மார்த்தாண்ட வர்மாவின் வெற்றிக்காகத் தமிழ்நாட்டிலிருந்து இராணுவத்தையும் அனுப்பினார்கள்.

    பிரிட்டிஷ் காலம்

    ஆங்கிலேயர்கள் தாய்வழி இராச்சியங்களின் வலுவான கூட்டாளிகளாக இருந்தனர். ராமவர்மா என்று அழைக்கப்படும் ஒரு சாமந்த இளவரசன், அவரது சகோதரி மற்றும் பேப்பூர் தட்டாரி கோவிலகத்தைச் சேர்ந்த அவரது மாமன் மகன்கள் ஆகியோர் ஆங்கிலேயரின் பாதுகாப்பின் கீழ் வேணாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, திருவிதாங்கூரின் கடைசி பிராமண ராணியான உமையம்மா ராணியால் தத்தெடுக்கப்பட்டனர். தலைச்சேரியில் உள்ள பேப்பூர் அருகே ஃபேக்டர் சைமன் என்பவரால் நிர்வகிக்கப்படும் ஒரு பிரிட்டிஷ் தொழிற்சாலை இருந்தது. இந்த ஃபேக்டர் சைமன் தத்தெடுத்தில் கருவியாக இருந்திருக்கலாம். ஆங்கிலேய இராணுவ ஆதரவும், கோலத்துநாட்டில் இருந்து திருவிதாங்கூருக்கு நாயர்களின் பெரும் எண்ணிக்கையிலான குடியேற்றமும் உண்டாகியது. இந்த துளு சாமந்த வம்சத்தின் இரண்டாவது ஆட்சியாளராக மார்த்தாண்டவர்மா ஆனார். திராவிட மக்கள் மீதான கொடூர ஒடுக்குமுறை அத்துடன் தொடங்கியது. 1795 வாக்கில் ஆங்கிலேயர்கள் திருவிதாங்கூரை முழுமையாகக் கட்டுப்படுத்தினர், ஆனால் ஆங்கிலேயர்கள் தாய்வழி துளு-நேபாள மக்களை ஊக்கப்படுத்தினர். பெரும்பாலான வில்லவர் மக்கள் ஆங்கிலேயர்களின்காலத்தில் கீழ் அடிமைகளாகத் தள்ளப்பட்டனர்.

    ReplyDelete
  23. பாணப்பெருமாள்

    டெல்லி படையெடுப்பிற்குப் பிறகு உயர் சாதியினர்

    தென்னிந்தியா முழுவதும் தில்லி சுல்தானகத்துடன் கூட்டுச் சேர்ந்த மக்கள் மட்டுமே உயர் சாதிகளாகவும், தில்லி ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் தாழ்த்தப்பட்ட சாதிகளாகவும் மாறினர். கேரளாவில் பழங்காலத்திலிருந்தே கேரளாவை ஆண்ட திராவிட வில்லவர்கள் ஒடுக்கப்பட்டனர் மற்றும் அவர்களின் நிலம் மிகக் குறைவு. வில்லவர்கள் அவர்ணர் என்று அழைக்கப்பட்டனர். நேபாள நாகர்கள் அஹிச்சத்ராவிலிருந்து கொண்டு வரப்பட்ட பரம்பரை அடிமைப் போர்வீரர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆவர். நேபாளி நாகர்கள் மற்றும் ஆரிய பிராமணர்கள் சவர்ணர்கள் என்று பெயரிடப்பட்டனர், ஏனெனில் அவர்களின் நேபாளிகளின் தோற்றம் நியாயமான நிறத்தைக் கொண்டிருந்தது, சிறிய மங்கோலாய்டு அம்சங்களுடன் மஞ்சள் நிற சாயத்துடன் இருந்தது. கிபி 1311 இல் டெல்லி படையெடுப்பாளர்களால் நேபாளி சவர்ணா உயர்த்தப்பட்டது.

    பிரிட்டிஷ் வெளியேற்றம்

    ஆங்கிலேயர் வெளியேறியதும் கேரளாவிற்கு ஒரு பெரிய நிம்மதி கிடைத்தது. பயந்துபோன ஜன்மிமார், அதாவது கேரளாவின் நிலப்பிரபுத்துவ பிரபுத்துவம் இப்போது தாங்கள் உண்மையில் பாட்டாளி வர்க்கம் என்று கூறிக்கொண்டனர். பாட்டாளி வர்க்கத்திற்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜன்மிகளில் ஒரு நம்பூதிரி மற்றும் ஒரு கோலத்திரி-சாமந்தா உண்மையில் உயர் பதவிகளை வகித்தனர். 1958-ல் கேரளாவின் நிலச் சீர்திருத்த மசோதா மக்களுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்தது. பல தாய்வழி மாடம்பி குடும்பங்கள் இரண்டு லட்சம் ஏக்கருக்கு மேல் வைத்திருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தோட்டப் பயிர்கள் நில உச்சவரம்பில் சேர்க்கப்படவில்லை.

    ReplyDelete
  24. உலகுடையப்பெருமாள் மற்றும் சரியகுலப்பெருமாள்

    பதினாறாம் நூற்றாண்டில் கடந்த பாண்டிய நாட்டுத் தலைவர்கள் உலகுடையப்பெருமாள் மற்றும் அவரது சகோதரர் சரியகுலப்பெருமாள் ஆகியோர் தெற்கு திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து ஆட்சி செய்தனர்.
    அவர்கள் பாண்டிய மன்னன் ஜடாவர்மன் குலசேகரப்பாண்டியனின் (கி.பி. 1480 முதல் 1507 வரை) மருமகன்கள்.

    உலகுடையப்பெருமாள் போர்த்துகீசியருடன் கூட்டுச் சேர்ந்து குஞ்சு குட்டிக்கு எதிரான கடற்படைப் போரில் சேர்ந்தார், இதில் குஞ்சு குட்டி போர்த்துகீசிய கேப்டனால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். மதுரையை ஆண்ட சந்திரசேகர பாண்டியனின் கூட்டாளியாக குஞ்சு குட்டி இருந்தான்.
    மதுரைப் பாண்டியன் உலகுடையப்பெருமாளைத் தன் படையுடன் தாக்கினான். உலகுடையப்பெருமாள் போரில் வென்று பாண்டிய அரியணை ஏறினார். அந்த காலத்தில் உலகுடையப்பெருமாள் ஒரு நீதியான ஆட்சியாளராகப் போற்றப்பட்டார். மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சம் புகுந்த சந்திரசேகரப்பாண்டியன் பெரும் படையுடன் திரும்பி வந்தார். தொடர்ந்து நடந்த போரில் உலகுடையப்பெருமாள் தோற்றார். உலகுடையப்பெருமாள் தன் சகோதரர்களைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
    உலகுடையப்பெருமாளின் சகோதரர் அரியணை ஏறினார் ஆனால் பட்டானி ராகுத்தன் என்ற உள்ளூர் முஸ்லீம் தளபதியின் எதிர்ப்பை எதிர்கொண்டார்.
    சரியகுலப்பெருமாளின் மறைவுக்குப் பிறகு அவருக்கு குரும்பூரில் கோயில் கட்டப்பட்டது.
    சரியகுலப்பெருமாளின் வரலாற்றைக் கூறும் நாட்டுப்புறப் பாடல் பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.
    சரியகுலப்பெருமாள் கதைப்பாடல் வில்லுப்பாட்டாகவும் கோயில்களில் பாடப்பட்டது.

    ReplyDelete
  25. கொலம்பஸின் மருமகனுக்கும் கடைசி சேர இளவரசிக்கும் இடையிலான காதல்

    கி.பி. 1498 இல் போர்த்துகீசியர்கள் கொச்சிக்கு வந்தபோது, ​​பழைய சேர வம்சத்தைச் சேர்ந்த சில உள்ளூர் ஆட்சியாளர்கள் கொச்சி மற்றும் கொடுங்களூரில் இருந்தனர்.
    வில்லவர்-சேர சாம்ராஜ்யம் கி.பி 1102 இல் துளு-நேபாள படையெடுப்பாளர்களுக்கு பயந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது, அதாவது துளு சாமந்த சத்திரிய, நம்பூதிரிகள் முதலியவர்கள். வில்லவர்களில் பெரும்பாலோர் கொல்லத்திற்கு குடிபெயர்ந்தனர். ஆனால் சில வில்லவர் கொடுங்களூரிலும் கொச்சியிலும் தொடர்ந்து ஆட்சி செய்தனர். வில்லார்வெட்டம் மன்னர்கள் சேந்தமங்கலத்தில் இருந்து ஆட்சி செய்தனர்.

    நாடாவர்

    கொடுங்களூரில் நாடாவர் என்ற பிரபுத்துவப் பெண்மணி ஒரு இந்துக் கோயிலையும் பள்ளியையும் வைத்திருந்தாள். கொடுங்களூர் கண்ணகி கோயில் சேர வம்சத்தின் குடும்பக் கோயிலாகும். நாடாவர் பெண்மணி தன் மூதாதையர் சொத்துக்களில் எஞ்சியவையை உடைமையாக வைத்திருந்தார்.

    போர்த்துகீசியர் வருகை

    போர்த்துகீசிய ஆய்வாளர் பெட்ரோ அல்வாரெஸ் கப்ரால் வாஸ்கோடகாமாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி பத்து கப்பல்கள், 1500 பேர் மற்றும் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளின் சிறந்த சேகரிப்புடன் கிழக்கு நோக்கி தனது பயணத்தைத் தொடங்கினார். அவர் 1500 ஆம் ஆண்டு டிசம்பரில் கொச்சிக்கு வந்தார். மிகக் குறுகிய காலத்தில், போர்த்துகீசியர்கள் மேற்குக் கடற்கரையில் மிகப்பெரிய சக்தியாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர்.

    போர்த்துகீசியர்கள் முதன்முதலில் வந்தபோது, ​​நகரம் சிறியதாகவும், அடக்கமாகவும் இருந்தது. வீடுகள் மண் சுவர்களாலும் கூரைகள் இலைகளாலும் கட்டப்பட்டிருந்தன. துளு-நேபாள நம்பியாத்ரி மன்னன் கூட புல்லால் ஆன பாயில் அமர்ந்திருந்தான். அரசன் இடுப்பில் சிறிய துணியை அணிந்திருந்தான், அவனது நாயர் படைவீரர்கள் கோவணங்களை மட்டுமே அணிந்திருந்தார்கள். போர்த்துகீசியர்கள் கொச்சியில் குடியேறினர், கோட்டைகள் மற்றும் தேவாலயங்களைக் கட்டினார்கள், பூர்வீகப் பெண்களை மணந்தனர் மற்றும் அவர்கள் மெஸ்டிகோஸ் என்று அழைக்கப்படும் கலப்பு இனத்தை உருவாக்கினர்.

    போர்ச்சுகீசியப் பிரபுத்துவத்தின் பிலிப் பெரெஸ்ட்ரெலோவுக்கும் கொடுங்களூரைச் சேர்ந்த பெண்மணியான டோனா பீட்ரிஸ் நாடாவருக்கும் அந்தக் காலத்தில் காதல் இருந்தது.

    கொச்சி துறைமுகத்தில் அகழ்வாராய்ச்சி

    பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 1920 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் வில்லிங்டன் என்ற அகழ்வாராய்ச்சி கப்பலைக் கொண்டு கொச்சியின் முகத்துவாரத்தை தோண்டி எடுக்க முயன்றனர்.

    போர்த்துகீசிய சகாப்தத்தின் பல கல்லறைக் கற்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டன. ஒரு கல்லறைக் கல் சேதமடையாமல் இருந்தது: ஒரு பீடத்தின் மீது நிமிர்ந்து நிற்கும் ஒரு கம்பீரமான கிரானைட் தூண், போர்த்துகீசிய பிரபுத்துவம் பயன்படுத்திய சிக்கலான கோட்-ஆஃப்-ஆர்ம்ஸ் சின்னம் அதன் மேல் செதுக்கப்பட்டிரந்தது. 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துகீசிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட அலங்கார கல்வெட்டுகளுடன் இது இருந்தது. இருப்பினும், இந்த நினைவுச்சின்னம் கொச்சிக்கு வடக்கே உள்ள பண்டைய நகரமான கொடுங்கல்லூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து வந்ததாக கருதப்பட்டது.

    நாடாவர் பெண்மணியால் நிறுவப்பட்ட கல்லறை

    ராஃபேல் மோரேரா - லிஸ்பனின் புதிய பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் ஸ்கிரிப்டைப் படித்து பெயர்களைப் புரிந்துகொண்டார். அப்படியே எஞ்சியிருக்கும் ஒரே தூணிலிருந்து தமிழாக்கம் பின்வருமாறு கூறுகிறது:

    “பெலிப் பெரெஸ்ட்ரெலோ டா மெஸ்கிதா, ஃபிடல்கோ [பிரபு] எங்கள் ஆண்டவரின் இல்லத்தின் ஃபிடல்கோ, டோனா பீட்ரிஸ் நாடாவரின் மசூதியின் [பள்ளி அல்லது வழிபாட்டுத் தலத்தின்] உறுதியான [உயர்ந்த] அவற்றில். மெஸ்ட்ரே எஸ்கோலா [பள்ளி ஆசிரியர்] மற்றும் அவரது விகாரி…”

    இந்த கல்வெட்டு கிறிஸ்டோபர் கொலம்பஸின் மருமகனுக்கும் சேர பரம்பரையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையிலான காதல் மற்றும் திருமணத்தை விவரிக்கிறது.

    ஃபெலிப் பெரெஸ்ட்ரெலோ மற்றும் டோனா பீட்ரிஸ், என்ற மலையாள ‘நாட்டாவர்’ பெண்மணி தம் கணவரான அரச இரத்தம் கொண்ட போர்த்துகீசிய ஃபிடல்கோவிற்காக எழுப்பிய கல்வெட்டில் இந்த அரிய மற்றும் அசாதாரண குறிப்பில் அவர் வரலாறு குறிப்பிடப்படுகிறது.

    ReplyDelete
  26. கொலம்பஸின் மருமகனுக்கும் கடைசி சேர இளவரசிக்கும் இடையிலான காதல்


    பெரெஸ்ட்ரெல்லோவின் வம்சாவளி

    ஃபெலிப் பெரெஸ்ட்ரெலோ பிரபலமான மாலுமிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர். இன்று வடக்கு இத்தாலியில் உள்ள லோம்பார்டியில் உள்ள பியாசென்சா என்ற இடத்தில் இருந்து வந்த பிலிப்போ பல்லேஸ்ட்ரெல்லி என்பவரின் வம்சாவளியை அறியலாம். போர்த்துகீசிய மன்னரை மணந்த இளவரசி லியோனோர் டி அரகோனின் பரிவாரத்தில் 1437 இல் பல்லேஸ்ட்ரெல்லி லிஸ்பனுக்கு குடிபெயர்ந்தார்கள். அவரது சந்ததியினர் அறியப்பட்ட அனைத்து கடல்களிலும் பயணம் செய்தனர், போர்த்துகீசிய நீதிமன்றத்தில் உயர் பதவிகளை வகித்தனர், மேலும் தங்கள் சொந்த சின்னங்கள் மற்றும் பிரபுக்களின் பிற அடையாளங்களை கொண்டிருந்தனர்.

    பிலிப்போவின் மகன்களில் ஒருவரான பர்த்தோலோமியூ பெரெஸ்ட்ரெலோ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அட்லாண்டிக் தீவான மாடீராவின் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பார்டோலோமியுவின் நான்காவது மனைவி இசபெல் மோனிஸின் மகள் பிலிபா மோனிஸ் பெரெஸ்ட்ரெலோ, கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்ற இத்தாலிய மாலுமியை மணந்தார்.

    பெரெஸ்ட்ரெலோக்கள் சிலர் கிழக்கே வந்து, கேப் ஆஃப் குட் ஹோப் முதல் கான்டன் வரையிலான பகுதியில் வர்த்தகம் மற்றும் கடல்வழியில் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களில் ஒருவரான மானுவல் டி மெஸ்கிடா பெரெஸ்ட்ரெலோ 1505 இல் கோவாவுக்கு வந்து 38 ஆண்டுகள் கிழக்குக் கடல்களைப் படித்து போர்த்துகீசியப் பேரரசை உருவாக்கினார். சிறந்த திறமையும் அனுபவமும் கொண்ட மாலுமியான அவர், மொரிஷியஸ், ரீயூனியன், ரோட்ரிக்ஸ், மயோட் மற்றும் கொமோரெஸ் போன்ற இந்தியப் பெருங்கடல் தீவுகளைக் கண்டுபிடித்தார்.

    மற்றொரு குடும்ப உறுப்பினர், ராஃபேல் பெரெஸ்ட்ரெலோ, கிழக்கு கடல் பகுதியில் நன்கு அறியப்பட்ட வர்த்தகர். 1511 இல் மலாக்காவைக் கைப்பற்றுவதில் அல்போன்சோ டி அல்புகெர்கிக்கு ராஃபேல் உதவினார். அவரது சகோதரர் பார்டோலோமியு மலாக்காவில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார், அங்கு ராஃபேல் அவருடன் சென்றார்.

    பெரெஸ்ட்ரெலோ குலமானது போர்த்துகீசிய கடல் சக்தியை அதன் உச்சத்தில் உருவகப்படுத்தியது: மாடீராவின் முற்பிதா பார்த்தோலோமியு அட்லாண்டிக் கடலை ஆய்வு செய்தார், அவரது மருமகன் கிறிஸ்டோபர் கொலம்பஸ் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து புதிய உலகத்தை அடைந்தார், மேலும் அவரது உறவினர் ராஃபேல் கான்டன் (குவாங்சோ) என்ற சீன துறைமுகத்திற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியரானார். பெரெஸ்ட்ரெலோ வம்சம் கிழக்கின் அனைத்து முக்கிய துறைமுகங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது - கோவா, கொச்சி, ஹோர்முஸ் மற்றும் மலாக்கா - உயர் பதவிகளை தக்க வைத்திருந்தது மற்றும் தனியார் வர்த்தகத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தியது.

    ReplyDelete
  27. ஜாட் சமூகத்தில் நாடார் குடும்பப்பெயர்கள்

    வில்லவர்
    வில்லவர் பண்டைய காலத்தில் மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியாவை ஆண்டவர்கள். இந்தோ-ஆரியர்கள் மற்றும் நாகர்கள் சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் மட்டுமே தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். இருப்பினும் வேத குலங்களில் காணப்படும் பாணா மற்றும் மீனா (மத்ஸ்ய ராஜ்யம்) குலங்கள் திராவிட மரபினராக இருக்கலாம். ஆரிய இளவரசிகளின் சுயம்வரத்திற்கு பாணர்கள் அழைக்கப்பட்டனர் மற்றும் ஆரியர்களுக்கும் பாணர்களுக்கும் இடையே திருமணங்கள் நடந்தன. கங்கை சமவெளியில் உள்ள இந்த பாணர்கள் ஆரிய கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக்கொண்டனர். பாணா மற்றும் மீனா வம்சங்கள் தமிழ் வில்லவர் மற்றும் மீனவரின் வடக்கு உறவினர்கள் ஆவர்.


    நாகர்கள்

    நாகர்கள் ஆரிய நாட்டில் வசிப்பவர்கள். இந்தி தேவநாகரி என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆரிய மற்றும் நாகா மொழிகளின் இணைப்பால் இந்தி உருவானது என்பதைக் குறிக்கிறது. நாகர்கள் பல அரச வம்சங்களைக் கொண்டிருந்தனர். இருப்பினும் நாகர்களின் சக்தி மெதுவாகக் குறைந்தது. பல நாகர்கள் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். கடைசி பெரிய நாகா வம்சம் கிமு 413 முதல் கிமு 345 வரை ஆட்சி செய்த ஸைஷுனாகா வம்சம் ஆகும்.


    நாகர்களுக்கும் வில்லவர்களுக்கும் இடையிலான பண்டைய போர்

    வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமிக்க தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். சங்க காலத் தமிழ் இலக்கியமான கலித்தொகை, வடக்கிலிருந்து வந்த நாகா படையெடுப்பாளர்களுக்கு எதிராகப் போரிட்ட வில்லவர் மற்றும் மீனவர் கூட்டுப் படைகளுக்கு இடையே நடந்த போரைக் குறிப்பிடுகிறது, இதில் வில்லவர் மற்றும் மீனவர் தோற்கடிக்கப்பட்டனர் மற்றும் மத்திய இந்தியா நாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்களின் தோல்விக்குப் பிறகு வில்லவர் மீனவர் மக்கள் மத்திய இந்தியாவில் இருந்து மெதுவாக மறைந்துவிட்டனர்.


    இந்தோ-சித்தியன் அல்லது சாகா படையெடுப்பு

    கிமு 190 இல் சாகா படைகள் இந்தியாவைத் தாக்கி மேற்கு ஷத்ரபாஸ் மற்றும் வடக்கு ஷத்ரபாஸ் என்று அழைக்கப்படும் மாநிலங்களை உருவாக்கியது, அவர்கள் கிபி நான்காம் நூற்றாண்டின் இறுதி வரை ஆட்சி செய்தனர். இந்தோ சித்தியர்கள் கிபி 78 இல் ஒரு சகாப்தத்தை நிறுவினர், இது சாகா சகாப்தம் என்று அழைக்கப்படுகிறது. மத்திய ஆசியாவின் இந்தோ-சித்தியன் மற்றும் மசாகெட்டே குலங்களின் வழித்தோன்றல்களாக ஜாட்கள் கருதப்படுகிறார்கள். மேற்கு ஷத்ரபாவின் சித்தியர்கள் சிந்து, கங்கை மற்றும் நர்மதா நதி பள்ளத்தாக்குகளை கிபி 35 முதல் கிபி 405 வரை ஆண்டனர்.

    ஜாட் மக்கள்

    ஜாட்கள் என்பவர்கள் வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் காணப்படும் சிப்பாய்கள் மற்றும் விவசாய மக்கள். இடைக்காலத்தில் ராஜபுத்திர அரசுகளுடன் பல ஜாட் ராஜ்ஜியங்களும் இருந்தன. ஜாட் குடும்பப்பெயர்களில் பல திராவிட வில்லவர் நாடார் குடும்பப்பெயர்கள் காணப்படுவது சுவாரஸ்யமானது. ஏனென்றால், பண்டைய காலத்தில் மத்திய இந்தியாவில் வசித்த திராவிட வில்லவர் குலங்களுடன் இந்தோ-சித்தியர்கள் கலந்திருக்கலாம்.

    ReplyDelete
  28. ஜாட் சமூகத்தில் நாடார் குடும்பப்பெயர்கள்


    வில்லவர் குடும்பப்பெயர்கள்
    வில்லவர்
    வில்லார்
    பில்லவா
    பாணா
    வானவர்
    சாணான்
    சாணார்
    சாண்டார்
    சாண்டான்
    சேர
    சோழர்
    பாண்டிய
    நாடாள்வார்
    நாடார்
    நாடான்
    பணிக்கர்
    சானார்
    சான்றார்


    நவீன ஜாட் குடும்பப்பெயர்கள்

    பிலார் (வில்லார் போன்றது)

    பில்வான் (பில்லவனைப் போன்றது)

    பாணா (பாணா, வானவர்)
    பாண்சி
    பாண்வைட்
    பாஹ்னிவால்

    சாணான் (சாணானைப் போன்றது)
    சாணார் (சாணாரைப் போன்றது)
    சாண்ணா
    சாணவ் (சானாரைப் போன்றது)
    சாண்பால் (சானாவின் மகன்)
    சாணி (சாணரைப் போன்றது)
    சாண்டார் (சாந்தர் போன்றது)
    சாண்டான் (சாந்தர் போன்றது)
    சாண்தர்

    சாண்டாவ்ர் (சாண்டார் போன்றது)
    சந்தாவத் (சான்றார் போன்றது)
    சாண்டெல் (சாண்டார் போன்றது)
    சாண்டேலெ (சாண்டார் போன்றது)
    சாண்டேலியா (சாண்டார் போன்றது)
    சாண்தாரி (சாண்டார் போன்றது)
    சாண்டு (சாண்டார் போன்றது)
    சாண்டிவால் (சாண்டார் போன்றது)
    சந்த்ரவன்ஷி (சந்திர வம்சம்)
    சாந்த்வா


    சாணேகர் (சாணாரைப் போன்றது)
    சாண்ங் (சாணாரைப் போன்றது)
    சாண்ங்கல் (சாணாரைப் போன்றது)
    சாண்ங்கரி (சாணாரைப் போன்றது)
    சாண்ங்கர் (சாணாரைப் போன்றது)
    சாணோ (சாணாரைப் போன்றது)
    சாணோன்
    சாண்வான்
    சௌஹான் (சாணானைப் போன்றது)
    சாண் (சாணாரைப் போன்றது)
    சானா (சானாரைப் போன்றது)
    சான்ப் (சானாரைப் போன்றது)
    சானர் (சானரைப் போன்றது)
    சோன்


    சோள் (வில்லவர் மன்னர்கள்)
    சோள
    சேர

    நாடாள் (நாடாள்வார் போன்றது)
    நாடார் (நாடார் போன்றது)
    நாடார்யா (நாடாரைப் போன்றது)
    நாடாவ்ரி (நாடவர் போன்றது)
    நாதான் (நாடான் போன்றது)
    நாதே (நாடாரைப் போன்றது)
    நாட்ரால் (நாடார் போன்றது)


    பனைச் (பனையர் போன்றது)
    பங்கார் (பணிக்கரைப் போன்றது)
    பாண்ட்ய (பாண்டிய. பாண-வில்லவர் அரசர் )
    பாண்டி
    பாண்டா


    சான் (சான்றாரைப் போன்றது)
    சான்பால் (சானாரின் மகன்)
    ஸாண்டா (சாண்டார்)
    சாண்டாஹ்
    சாண்டேலா
    சாந்தால்
    சாந்தர் (சாந்றாரைப் போன்றது)
    சாந்தாவாலியா
    சாந்தி
    சாந்தோ
    சாந்து
    சாங்காஹ்
    சாங்கா
    சான்ஹி


    மத்திய இந்தியாவில் வசிக்கும் பாணா மற்றும் வில்லவர் மக்களில் சிலர் இந்தோ-சித்தியன் படையெடுப்பாளர்கள் மற்றும் அவர்களின் துணைக்குழு மசாஜெடேயில் இணைந்திருக்கலாம். ஜாட்கள் இந்தோ-சித்தியன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வில்லவர் குடும்பப்பெயர்கள் அவர்களிடையே காணப்படுகின்றன. ஜாட்டுகள் வெவ்வேறு மதங்களை ஏற்றுக்கொண்டனர், அதாவது இந்துக்கள் (47%), சீக்கியர்கள் (20%) மற்றும் முஸ்லிம்கள் (33%). மேலே உள்ள குடும்பப்பெயர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஜாட் மக்களிடமும் காணப்படுகின்றன.

    ReplyDelete
  29. வில்லவர் மற்றும் இயக்கர்

    வில்லவர்

    வில்லவர் மற்றும் அவர்களின் உறவினர்களான மீனவர் ஆகியோர் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பாண்டிய ராஜ்ஜியத்தை நிறுவிய திராவிட தமிழ் குலத்தினர் ஆவர். வில்லவரின் மூன்று துணைக்குழுக்கள் வில்லவர், மலையர் மற்றும் வானவர்கள் ஆகும்.

    1. வில்லவர் வேட்டைக்காரர்கள் மற்றும் வில்லாளர்கள். வில்லவர் கொடி வில் மற்றும் அம்பு சின்னத்தைக் கொண்டிருந்தது.

    2. மலையர் மலைவாழ் மக்கள். மலையர் கொடி ஒரு மலை சின்னத்தைக்கொண்டிருந்தது.

    3. வானவர் காட்டில் வசிப்பவர்கள். வானவர் கொடி மரம் அல்லது புலி சின்னத்தைக்கொண்டிருந்தது.

    4. மீனவர் மீன் பிடிக்கும் தொழிலை கொண்டவர்கள். மீனவர் கொடி இரட்டை மீன் சின்னத்தை கொண்டிருந்தது.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் மீனவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாழ்வார் குலங்களை உருவாக்கியது. நாடாழ்வார் பட்டங்கள் நாடாழ்வார், வில்லவர், நாடார், மாற நாடார், பணிக்கர், திருப்பாப்பு, சாணார் போன்றவை. வில்லவரும் மீனவரும் இந்தியா முழுவதையும் ஆண்ட ஒரு பெரிய திராவிட குலமாகிய பாணா மீனா குலத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.

    பாணர் மற்றும் வில்லவர் பழங்கால இந்தியாவின் பூர்வீக அசுர-திராவிட ஆட்சியாளர்கள் ஆவர். பாண்டிய ராஜ்ஜியத்தின் பிரிவுவரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பண்டைய பாண்டிய இராச்சியம் மூன்று அரசுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் வில்லவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவை

    பாண்டிய ராஜ்யம் பாதுகாத்தது
    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்
    4. மீனவர்

    சோழ சாம்ராஜ்யம் பாதுகாத்தது
    1. வானவர்
    2. வில்லவர்
    3. மலையர்

    சேர இராச்சியம் பாதுகாத்தது
    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    பிற்கால சேர வம்ச காலத்தில் சேர வம்சத்தை ஆதரித்த இலங்கை வம்சத்தினர்
    4. இயக்கர்

    இயக்கர்

    இயக்கர் திராவிட வில்லவர் மக்களிடமிருந்து வேறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். இயக்கர் இலங்கையின் பூர்வீக மக்கள் ஆவர். இயக்கரின் மாற்றுப் பெயர்கள் தமிழில் ஈழ மற்றும் சிங்களத்தில் ஹெலா. எனவே இலங்கை தமிழில் ஈழம் மேலும் சிங்களத்தில் ஹெலத்வீபா என்று அழைக்கப்பட்டது. இயக்கர் மட்டுமே இலங்கையின் உண்மையான பழங்குடி மக்கள் ஆவார்கள். ஆனால் அசுர-திராவிட மக்கள் பழங்காலத்தில் இருந்து இலங்கையில் இருந்தனர்.

    மகாவெலி கங்கா நதிக்கு வில்லவர்-பாணா குலங்களின் மூதாதையரான மகாபலியின் பெயரிடப்பட்டது. இயக்கர் அசுர-திராவிடத் தமிழர்களுடன் சில கலப்புகளைக் கொண்டிருந்தனர். பழங்காலத்தில் ஈழவர் என்றால் இயக்கர் மட்டுமே.

    ஹெல மொழி

    இயக்கர் கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ் மொழியை முதன்மை மொழியாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் சிங்கள மக்களுடன் கலந்து பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இயக்கர் ஹெல (ஹெலு அல்லது இலு) மொழியைப் பயன்படுத்தினார். ஹெல மொழி பிராகிருதம் மற்றும் பாலி மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடைய இந்தோ-ஆரிய மொழியாகும்.

    திமிலர்

    திமிலர் இயக்கர் இனத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆவர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பட்டாணிகளின் உதவியுடன் கலிங்கர்களால் திமிலர் கடைசியாக அழிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மகான்மியம் கூறுகிறது.

    ReplyDelete
  30. வில்லவர் மற்றும் இயக்கர்


    ஆரம்பகால நாகர்கள்.

    சில நாகர்கள் கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் இயக்கர்கள் மற்றும் வில்லவர்களுடன் நட்பாக இருந்தனர்.

    திரையர்

    தமிழ் காவியமான மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய இலங்கையில் வசித்து வந்த திரையர் நாக மீனவர்கள் ஆவர். காவியத்தின் கதாநாயகியான மணிமேகலை, கி.பி மூன்றாம் நூற்றாண்டில், புத்தர் (கிமு 563 முதல் 483 கி.மு. வரை) பயன்படுத்திய இருக்கை அல்லது கால் பலகை இருந்த வடக்கு இலங்கையில் உள்ள ஒரு சிறிய தீவான மணிபல்லவத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். புத்தர் உபதேசம் செய்து நாகநாட்டின் இரண்டு மன்னர்களை சமரசம் செய்து வைத்தார்.

    யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் மணிபல்லவத்தை (நைனாதீவு) ஆட்சி செய்த நாக மன்னர் வலை வாணன் மற்றும் அவரது ராணி வாச மயிலையைப் பற்றி மணிமேகலை கூறுகிறார். அவர்களின் மகள் இளவரசி பீலி வளை ஆரம்பகால சோழ மன்னன் கிள்ளிவளவனுடன் நாகத்தீவில் வைத்து தொடர்பு கொண்டிருந்தாள். இந்த தொடர்பு மூலம் இளவரசர் தொண்டை ஈழத் திரையன் பிறந்தார். இளந்திரையன் காஞ்சிபுரத்திலிருந்து தொண்டை நாட்டை ஆண்டான். திரையர் கேரளாவின் தீய்யருடன் தொடர்புடையவராக இருக்கலாம்.


    கடைசி இயக்கர் வம்சம்

    இயக்கரின் அறியப்பட்ட கடைசி வம்சம் புலஸ்திய முனிவரால் நிறுவப்பட்டது. புலஸ்தியர் கிமு 6 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்திருக்கலாம். புலஸ்தியரின் தலைநகரம் நவீன பொலன்னறுவை என்ற புலஸ்தி நகரா ஆகும். புலஸ்தியரின் மகன்கள் அகஸ்திய முனிவர் மற்றும் விஸ்ரவர்.

    அகத்திய முனிவர் பொதிகை மலையில் வசித்து வந்தார், அவர் அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை எழுதினார். விஸ்ரவனின் மகன்கள் குபேரன், இராவணன் மற்றும் விபீஷணன் என்பவர்கள். இராவணனின் ஆட்சி புத்தரின் வாழ்நாளில் இருந்திருக்கலாம். அதாவது கிமு 543 க்கு முன்பு வானர இராணுவத்தால் ராவணன் தோற்கடிக்கப்பட்டிருப்பார். அதைத் தொடர்ந்து சிங்கள நாக வம்சம் கிமு 543 இல் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது.

    சிங்கள அரசனும், விபீஷணனும் குருக்ஷேத்திரப் போரின் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்று மகாபாரதம் குறிப்பிட்டுள்ளது. மகாபாரதம், இலங்கையிலிருந்து சிங்கள அரசர் குருக்ஷேத்ரா போரில் பங்கேற்றதையும், போருக்குப் பிறகு யுதிஷ்டிரரால் நடத்தப்பட்ட ராஜசூய யாகத்தில் சிங்கள அரசர் பங்கேற்றதையும் குறிப்பிடுகிறது. மகாபாரதம் பாண்டவ சகாதேவன் இலங்கையில் மன்னர் விபிஷணனை சந்தித்ததையும் குறிப்பிட்டுள்ளது. சிங்கள இராச்சியம் கிமு 543 இல் நிறுவப்பட்டதால் மகாபாரதம் நடந்த காலம் கிமு 543 க்குப் பிறகாக இருக்கலாம்.

    தாம்பபாணியும் பொலன்னறுவையும் அக்காலத்தில் இயக்கர்களின் இரண்டு தலைநகர்களாக இருந்திருக்கலாம்.

    வானரர்கள்

    ராவணனை வென்ற வானரர்கள் கர்நாடகாவில் உள்ள கிஷ்கிந்தாவில் இருந்து ஆட்சி செய்தனர். வானரர்கள் விஜயநகரத்தின் பலிஜா நாயக்கர்களின் மூதாதையர்கள். மகாபலியின் வழிவந்த பலிஜா நாயக்கர்கள் பாணாஜிகா, வளஞ்சியர் மற்றும் வானரர் என்றும் அழைக்கப்பட்டனர். பலிஜா நாயக்கர்களின் அரச மாளிகை அமைந்திருந்த கிஷ்கிந்தாவின் நவீன பெயர் ஆனேகுண்டி. விஜயநகர தலைநகர் ஹம்பி பழமையான கிஷ்கிந்தாவிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கிமு ஆறாம் நூற்றாண்டில் பொலன்னறுவையில் ராவணன் ஆட்சியை வானரர்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

    ReplyDelete
  31. வில்லவர் மற்றும் இயக்கர்

    பிற்கால நாகர்கள்

    ராவணன் தோற்கடிக்கப்பட்ட உடனேயே குஹன் குலத்தைச் சேர்ந்த நாகர்கள் கிமு ஆறாம் நூற்றாண்டில் இலங்கையை ஆக்கிரமித்தனர். குஹன்குலத்தோர் சிங்க நாடு, வங்காள நாடு மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கர் என்பவர்களாவர்.

    இந்த மூன்று நாட்டு மக்களின் கலவையால் முக்குலத்தோர் அல்லது முற்குஹர் உருவானார்கள்.
    முற்குஹரின் மூன்று குலங்கள்
    1. சிங்களவர்கள்
    2. முற்குஹர் (முக்குவர்)
    3. மறவர்

    பின்னர் குகன்குலத்தோர் ஆகிய நாகர்கள் இலங்கை, ராமநாடு மற்றும் கடலோர தமிழகத்தை ஆக்கிரமித்தனர் .ஆரம்பகால சிங்கள இராச்சியம் சிங்கள இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது, ஆனால் பிற்காலத்தில் வங்கர் மற்றும் கலிங்கன் வம்சங்கள் சிங்களரை மாற்றினர்.

    இயக்கர் சிங்களக் கலவை

    கிமு 543 இல் சிங்கள இளவரசர் விஜயன் தனது 700 பேர் இராணுவத்துடன் இலங்கையை அடைந்தார். அவர் இயக்கர் இளவரசி குவேணியை மணந்தார் மற்றும் இயக்கரின் மற்றொரு தலைநகரான தாம்பபாணியை ஆட்சி செய்தார். ஆனால் விரைவில் குவேனி தனது குழந்தைகளுடன் காட்டுக்கு விரட்டப்பட்டார்.

    புத்த மதத்தின் எழுச்சி

    இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்களில் பலர் ஏற்கனவே பௌத்தர்களாக இருந்திருக்கலாம். அசோகரின் மகன்கள் மகேந்திரன் மற்றும் சங்கமித்ரா ஆகியோர் கி.பி 250 இல் அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி செய்த தேவனாம்பியா திஸ்ஸா (கிமு 250 முதல் கிமு 210 வரை) காலத்தில் இலங்கைக்கு வந்தபோது பெரும்பாலான இலங்கையர்கள் புத்த மதத்திற்கு மாறினர்.

    கேரளாவுக்கு இயக்கர் இடம்பெயர்வு

    இலங்கையில் கலிங்கர்களின் ஆதிக்கம் நிறுவப்பட்ட பிறகு, ஈழவர் என்ற இயக்கர் கேரளாவுக்கு குடிபெயரத் தொடங்கினர். இது கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் அதாவது சங்க காலம் முடிந்த பிறகு இருக்கலாம். பண்டைய கேரளாவிலும் பௌத்தம் செழித்தது. குடியேறிய இயக்கர்களும் புத்த மதத்தினர். அவர்கள் அருகக் கடவுளை வணங்கினர். அருக அல்லது அர்ஹதன் என்பது புத்தரின் மாற்றுப் பெயர். 1335 இல் சேர வம்சத்தின் வீழ்ச்சி வரை ஈழவர் / இயக்கர் சேரன் வம்சத்தின் வில்லவர் / நாடாள்வாரிடமிருந்து தனித்தனியாக இருந்தார்கள்.

    ReplyDelete
  32. வில்லவர் மற்றும் இயக்கர்

    பிற்கால சேர வம்சம் (கி.பி. 800 முதல் கி.பி 1102 வரை)

    தமிழ் வில்லவர்களின் பிற்கால சேர வம்சத்தை வில்லவர், வானவர் மற்றும் மலையர் குலத்தினர் ஆதரித்தனர்.

    சேர நாட்டில் இயக்கர்

    பிற்கால சேரர் காலத்தில் சில பகுதிகளில், இயக்கர் அல்லது யக்கர் பிரபுக்கள் நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்தனர். எர்ணாகுளத்தில் உள்ள காக்கநாட்டிலும் குமாரநெல்லூர் மற்றும் புனலூரிலும் இயக்கர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இயக்கர் படையினர் அல்லது சேவகர்களாகப் பணியமர்த்தப்பட்டதாகத் தெரிகிறது. ஈழவர்கள் சேவகர் என்று அழைக்கப்பட்டனர்.


    பிற்கால சேர வம்சத்தின் முடிவு

    துளு-அரபு அச்சுறுத்தலைத் தொடர்ந்து பிற்கால சேர வம்சம் கி.பி 1102 இல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. வில்லவரின் பெரும்பகுதி மக்கள் கொல்லத்திற்கு குடிபெயர்ந்ததனர்.

    கி.பி 1120 இல் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் 350000 பேர் அடங்கிய நாயர் படையுடன் கேரளாமீது படையெடுத்து மலபாரை ஆக்கிரமித்தார். பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் அரசராகக் கொண்டு கண்ணூரில் துளு கோலத்திரி வம்சத்தை நிறுவினார். நாயர்கள் என்று அழைக்கப்படும் துளு-நேபாள நாகர்கள் மலபாரின் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களை ஆக்கிரமித்தனர். அக்காலத்தில் மலபாரில் ஒரு அரபு குடியேற்றம் நிறுவப்பட்டது.

    சேராய் வம்சம் (கி.பி 1102 முதல் கி.பி 1335 வரை)

    கி.பி 1102 இல் கொடுங்கலூர் சேரர்கள் கொல்லத்திற்கு இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, சேர வம்சம் கொல்லத்தின் ஆய் வம்சத்துடன் இணைந்தது. கி.பி 1156 முதல் 1335 வரை கேரளம் கொல்லம் சேரர்களால் ஆளப்பட்டது. நாடார் என்று அழைக்கப்படும் வில்லவர், சண்ணார் மற்றும் பணிக்கர் குலங்கள், கொல்லத்திற்கு குடிபெயர்ந்து சேராய் ராஜ்ஜியத்தை உருவாக்கினர் (கி.பி. 1102 முதல் கி.பி. 1333). தென் கேரளாவில் வில்லவர் சக்தி வாய்ந்தவராக இருந்தார்கள்.

    வில்லார்வட்டம் இராச்சியம் (கி.பி 1120 முதல் 1450 கி.பி.)

    மத்திய கேரளாவில் இருந்த வில்லவர் மற்றும் பணிக்கர் குழு வில்லார்வெட்டம் வம்சத்தை உருவாக்கினர். வைக்கம் அருகே உள்ள உதயனாபுரத்திலிருந்து சேந்தமங்கலத்திற்கு இடையே உள்ள பகுதிகளை வில்லார்வெட்டம் ராஜ்யம் ஆட்சி செய்தது. உதயம்பேரூர் எர்ணாகுளம், பரவூர், இளங்குன்னபுழ, வைபீன் ஆகியவை வில்லார்வட்டம் ராஜ்யத்தின் ஆட்சியின் கீழ் இருந்தன. கி.பி 1339 இல், வில்லார்வட்டம் அரசர் தம்முடைய குடிமக்களுடன் ஒரு கிறிஸ்தவராக மாறினார். இது கேரளாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. கி.பி 1450 இல் வில்லார்வட்டம் ராஜ்யத்தின் மேலாதிக்கம் கொச்சி ராஜ்யத்துடன் சேர்ந்த பணிக்கர்களாய பாலியத்து அச்சன்களுக்கு வழங்கப்பட்டபோது வில்லார்வட்டம் இராச்சியம் முடிவுக்கு வந்தது.

    வில்லார்வட்டம் ராஜ்யத்தின் கீழ் பரவூர், வைபீன் மற்றும் உதயம்பேரூர் ஆகியவை கிறிஸ்தவத்தின் முக்கிய மையங்களாக மாறின. வில்லார்வட்டம் பணிக்கர்கள் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்து ஒரு கலப்பின மெஸ்டிசோ சமூகத்தை உருவாக்கினர், பின்னர் அந்த சமூகம் சிரியன் கிறிஸ்தவத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.

    மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 மாலிக் காஃபூர் படையெடுப்பைத் தொடர்ந்து, அனைத்து தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. சேராய் மன்னர் ரவிவர்மா குலசேகரன் காஞ்சிபுரத்தில் திரிபுவனசக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டாலும், கிபி 1314 இல் துருக்கியர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்

    கோலத்திரியின் எழுச்சி

    அரபு மற்றும் துருக்கியர்களின் ஆதரவுடன் கண்ணூரின் துளு ஆட்சியாளர் கோலத்திரி கேரளாவின் உச்ச தலைவரானார்.1314 ஆம் ஆண்டில் அவர் ஆற்றிங்கல் ராணி மற்றும் குன்னுமேல் ராணிகள் என்ற இரண்டு துளு இளவரசிகளை வேணாட்டை ஆள்வதற்காக வேணாட்டுக்கு அனுப்பினார். கி.பி 1335 இல் மதுரை சுல்தானகம் நிறுவப்பட்டபோது, ​​அஹிச்சத்திரத்திலிருந்து நம்பூதிரிகள் மற்றும் நாயர்கள் என்ற துளு-நேபாள ஆரிய-நாகா குடியேற்றக்காரர்கள் கேரளாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.


    கடைசி தமிழ் வில்லவர் ஆட்சியாளர்

    கடைசி சேர ஆட்சியாளர் வீர உதயமார்த்தாண்டா வர்மா வீர பாண்டியன், பாண்டியன் தாய்க்கு பிறந்த சேராய் மன்னர் ரவிவர்மா குலசேகரனின் மகன். அவர் ஆற்றிங்கல் மற்றும் குன்னுமேல் ராணிகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடைசியான தமிழ் வில்லவர் ஆட்சியாளர் உதயமார்த்தாண்ட வர்மாவின் ஆட்சி கி.பி 1335 இல் மதுரை சுல்தானேட் நிறுவப்பட்ட போது முடிவடைந்தது. குன்னுமேல் ராணியின் மகன் குன்னுமேல் ஆதித்ய வர்மா கி.பி 1335 இல் வேணாட்டில் ஒரு துளு தாய்வழி வம்சத்தை நிறுவினார்.

    ReplyDelete
  33. வில்லவர் மற்றும் இயக்கர்

    ஈழவரோடு சேர்ந்த வில்லவர்

    கி.பி 1335 இல் தமிழ் ராஜ்ஜியங்கள் வீழ்ச்சியடைந்த பிறகு சில வில்லவர், பணிக்கர் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழவர்களுடன் இணைந்தனர். பணிக்கர்களும் சண்ணாரும் ஈழவர்களிடையே பிரபுத்துவமாக கருதப்பட்டனர். ஆனால் ஈழவருடன் சேர்ந்த வில்லவர் ஈழவரின் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தனர். இருபதாம் நூற்றாண்டில் சண்ணார்களும் பணிக்கர்களும் ஈழவரின் மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர்.


    வில்லவரின் இடம்பெயர்வு

    கி.பி 1335 இல் சேராய் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, வில்லவர்-நாடாழ்வார் மக்கள் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு குடிபெயர்ந்தனர். கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கோட்டையடி கேரளாவின் வில்லவரால் கட்டப்பட்ட கடைசி கோட்டையாக இருக்கலாம். கி.பி.1610 வரை வில்லவர் இறையாண்மையைக் கொண்டிருந்தனர்.

    அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் வில்லவர் வம்சங்களாகிய சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் அறுதிதெற்கிற்கு குடிபெயர்ந்தனர். களக்காட்டில் சோழர்கள் கோட்டையையும், கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் பாண்டியர்கள் கோட்டைகளையும் கட்டினார்கள்.

    கி.பி 1610 இல் கொச்சியின் வெள்ளாரப்பள்ளி கோவிலகத்தைச் சேர்ந்த ஒரு துளு-நேபாள பிராமண வம்சம் போர்த்துக்கேயர் காலத்தில் வேணாட்டின் ஆட்சியாளர்களாக நிறுவப்பட்டனர். இந்தக் காலத்திற்குப் பிறகு வில்லவர் கீழ் அடுக்குக்குத் தள்ளப்பட்டனர்.

    வில்லவர் மற்றும் இயக்கர் ஒன்றியம்

    வில்லவரும் இயக்கரும் முற்றிலும் மாறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். வில்லவர் திராவிட தமிழினத்தைச் சேர்ந்தவர்கள். இயக்கர் இலங்கை பௌத்தர்கள் ஆயிருந்தார்கள். ஆனால் பிற்கால சேர வம்சத்தின் ஆட்சியின் போது, ​​இயக்கர் இராணுவத்தில் வீரர்களாகவும் நிலப்பிரபுக்களாகவும் நியமிக்கப்பட்டனர், அவர்கள் சேர வம்சத்தை ஆதரித்தனர். கி.பி 1335 இல் தமிழ் வம்சங்கள் வீழ்ச்சியடைந்த பின்னரே ஈழவருடன் வில்லவர் கலப்பு ஏற்பட்டது.
    மத்திய கேரளாவில் பெரும்பாலான வில்லவர்களும் தெற்கே குடிபெயர்ந்தனர் அல்லது போர்த்துகீசியர்களுடன் சேர்ந்தனர். எஞ்சியிருந்த பணிக்கர்களும் சண்ணார்களும் ஈழவர்களுடன் சேர்ந்துள்ளனர். நாடாழ்வார் மற்றும் ஈழவருக்கு பொதுவான தோற்றம் இல்லை ஆனால் சில பகுதிகளில் சமீப காலங்களில் கலப்பு உள்ளது..

    ஈழவ சண்ணார் மற்றும் பணிக்கர்

    சண்ணாரும் பணிக்கர்களும் முதலில் தமிழ் வில்லவர் குலங்கள், அவர்கள் தமிழ் வில்லவர் ராஜ்யங்களுக்கு அதாவது சேர, சோழ மற்றும் பாண்டிய அரசுகளுக்கு சேவை செய்தனர். தமிழ் வில்லவர் ராஜ்ஜியங்கள் கி.பி 1335 இல் தாய்வழி துளு-நேபாள இராச்சியங்களால் மாற்றப்பட்டன. இந்த காலகட்டத்திற்குப் பிறகு தமிழ் வில்லவர், பணிக்கர் மற்றும் சண்ணார் ஆகியோர் இன ரீதியாக வேறுபட்ட இயக்கர் சமூகத்தில் இணைந்து ஈழவ சமூகத்தை உருவாக்கினர். பணிக்கர் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழவ சமூகத்தின் உயர்குடித் தலைவர்களாக இருந்தவர்கள். இவ்வாறாக ஈழவர்களின் வேர்கள் இலங்கை இயக்கர், தமிழ் வில்லவர், தீயர்கள் மற்றும் வில்லவர்களுக்கு இணையான துளுநாடு பில்லவர்களில் உள்ளன.

    ஈழவர்களைன் அடக்கியது

    கி.பி 1333 இல் துளு வம்சங்கள் உருவான பிறகு, ஈழவர், சண்ணார் மற்றும் பணிக்கர் ஆகியோர் துளு-நேபாள நாயர்களாலும் நம்பூதிரிகளாலும் அடக்கப்பட்டனர்.

    சீரப்பஞ்சிற பணிக்கர்கள்

    1623 கி.பி மற்றும் 1647 க்கு இடைப்பட்ட காலத்தில் முகம்மாவின் சீரப்பஞ்சிற பணிக்கர்கள் பந்தளம் பாண்டிய ராஜ்ஜியத்துடனும், ஐயப்பன் சுவாமியுடனும் தொடர்புடையவர்கள் ஆவர். திருமலை நாயக்கர் அனுப்பிய உதயணன் தலைமையிலான மறவப் படைக்கு எதிரான போரில் சீரப்பஞ்சிற பணிக்கர்கள் சபரிமலை ஐயப்பன் சுவாமியை ஆதரித்தார்கள்.

    ஆலும்மூட்டில் சண்ணார்


    1930 களில் கேரளாவின் மிகப்பெரும் பணக்கார குடும்பமாக ஆலும்மூட்டில் சண்ணார் குடும்பம் இருந்தது. ஆனால் திருவிதாங்கூரின் துளு-நேபாள வம்சத்தால் அந்த சகாப்தத்தில் அவர்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டன.

    ஈழவர்களின் மறுமலர்ச்சி

    இருபதாம் நூற்றாண்டில் ஈழவ சமூகத்தின் மறுமலர்ச்சியில் சீரப்பஞ்சிற பணிக்கர்களும் ஆறுன்னாசேரி சண்ணார்களும் மற்றும் பல ஈழவப் பணிக்கர்களும் முக்கியப் பங்காற்றினர். தற்போது ஈழவர்கள் கேரளாவில் அதிக மக்கள்தொகை உள்ளவர்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் சமூகம் ஆகும்.

    முடிவுரை

    இயக்கர் மற்றும் வில்லவர் முறையே இலங்கை மற்றும் பண்டைய தமிழகம் (கேரளா மற்றும் தமிழ்நாடு) ஆண்ட வம்சங்கள். கிமு ஆறாம் நூற்றாண்டில் வானரர்கள் பலிஜா நாயக்கர்களின் மூதாதையர்கள் இயக்கர் சாம்ராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து பாண்டிய ராஜ்ஜியத்தை அழித்து வில்லவர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

    ReplyDelete
  34. வில்லவர்களின் வீழ்ச்சி.

    கி.பி 1310 இல் வில்லவர் படைகளில் பாதிக்கும் மேற்பட்டவை துருக்கியப் படைகளால் படுகொலை செய்யப்பட்டன. திருச்செங்கோடு அருகே சாணார்பாளையம் மற்றும் பணிக்கர் பாளையம் ஆகிய இடங்களில் பாண்டியப் படைகள் முகாமிட்டிருந்தன.

    படுகொலையில் இருந்து தப்பிய வில்லவர் செங்கோட்டை அருகே உள்ள சாணார் மலையில் பதுங்கியிருந்தார்.

    பல வில்லவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி டெல்லி சுல்தானகத்தின் பட்டாணி படையில் சேர்ந்தனர். இப்போது கர்நாடகாவின் பட்டாணி முஸ்லிம்களில் நாடார் ஒரு துணைப்பிரிவு ஆகும்.

    பல வில்லவர்கள் இலங்கைக்கு தப்பிச் சென்று அங்குள்ள படைகளில் சேர்ந்தனர். அவர்களில் பெரும்பாலோர் புத்த மதத்தைத் தழுவினர். அவர்கள் இலங்கையில் வில்லவர், பணிக்கர் மற்றும் நாடார் என்று அழைக்கப்பட்டனர். இலங்கை நாடார்கள் பலர் கண்ணகியை வழிபட்டனர்.

    வில்லவர் தோல்விக்குப் பிறகு தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவிற்கு குடிபெயர்ந்தார். வில்லார்வெட்ட மன்னர்களும் அவர்களது பணிக்கர்களும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள்.

    வள்ளிகடை பணிக்கர், மாறநாடு பணிக்கர், அடங்காபுறத்து பணிக்கர், கும்பநாடு பணிக்கர், மயிலிட்ட பணிக்கர் குடும்பங்கள் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்து ரோமன் கத்தோலிக்கர்களாக மாறினர்.

    1800களில் 20%க்கும் குறைவான நாடார்களே உயிர் பிழைத்தனர் ஆனால் அடக்கப்பட்ட நிலையில் இருந்தனர். ஆங்கிலேயர்கள் அவர்களின் நிலத்தை மீட்டெடுத்து கொடுக்க மறுத்துவிட்டனர்.

    மீதமுள்ள நாடார்களில் சுமார் 40% நாடார்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர். நாடார்களின் வீழ்ச்சிக்குக் காரணமான அதே ஆரியப் பிராமண, நாக இன மக்கள்தான் இப்போது நாடார்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

    ReplyDelete
  35. பல்லவர் தமிழர் அல்லர்

    வன்னியர்கள்

    பள்ளி என்பது பாண மன்னர்களின் பட்டம், வன்னி பட்டம் வில்லவர்களாலும் பயன்படுத்தப்பட்டது. பழங்காலத்தில் இந்தியா முழுவதும் பாண குலத்தினர் ஆட்சி செய்தனர். ஆனால் கிமு 1800 இல் ஆரியர்கள் மற்றும் நாகா பழங்குடியினரின் வருகைக்குப் பிறகு பல பாண குலங்கள் ஆரியர்கள் மற்றும் நாகர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்.

    பாணர்க்கள் காடுகளில் (வன்னி, சம்பு) வசிக்க விரும்பினர். ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட பாணர் காடுகளை வெட்டுபவர்களாக வேலை செய்திருக்கிறார்கள்.

    கிமு ஆறாம் நூற்றாண்டில் மகாபாரதத்தின் போது பாஞ்சால நாடு உத்தர பாஞ்சால நாடு மற்றும் தட்சிண பாஞ்சால நாடுகளாக பிரிக்கப்பட்டது.
    கிமு ஆறாம் நூற்றாண்டில் பாரத்வாஜ பிராமண கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்வத்தாமா உத்தர பாஞ்சால நாட்டின் மன்னரானார். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம். தட்சிண பாஞ்சால நாடு திரௌபதியின் தந்தை துருபதன் ஆண்ட நாக நாடு. வன்னியர்கள் வீர புத்திரர்கள் எனப்படும் திரௌபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக இருந்தனர்.

    வன்னியர்கள் பாண்டவர்கள் மற்றும் திரௌபதியின் சேவகராகவும் போர்வீரர்களாகவும் இருந்துள்ளனர். திகல-திர்காலா என்ற வன்னியர் கிமு 6 ஆம் நூற்றாண்டில் பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் சேவை செய்த பாஞ்சால நாட்டில் வசித்தவர்.

    கர்நாடகாவின் திகளர் திரௌபதி மற்றும் தர்மராயரை வணங்குகிறார், அவர்களுக்காக அவர்கள் பல கோயில்களைக் கட்டியுள்ளனர். தமிழ்நாட்டின் வன்னியர்கள் அர்ஜுனனின் மகன் அரவானை வணங்குகிறார்கள்.

    ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட பாணர்கள், ஹிந்தியின் பண்டைய வடிவமான பிராகிருதத்தைப் பேசினர். பல்லவர்கள் பிராகிருதத்தையும் சமஸ்கிருதத்தையும் அதிகாரப்பூர்வ மொழிகளாகப் பயன்படுத்தினர், தமிழ் அல்ல.

    இந்த அடிமைப்பட்ட பாணர்கள் ஆரிய மற்றும் நாகா ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்தனர் மற்றும் அவர்களது சொந்த மக்களான அசுரர்களுக்கு எதிராக போரிட்டனர்.

    பாரசீக பஹ்லவா அல்லது பார்த்தியன் வம்சத்துடன் கலந்திருந்த அஸ்வத்தாமாவின் பிராமண வம்சத்திலிருந்து வந்த பல்லவர்கள், கிமு மூன்றாம் நூற்றாண்டில் திராவிட நாட்டின் மீது படையெடுப்பதற்காக வன்னியர் (பாண, வன்னி, வட பலிஜா) படைகளைக் கொண்டு வந்தனர்.


    வன்னியர்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்களை நிறுவிய தமிழ் வில்லவர் அல்ல. வன்னியர்-பள்ளி வட இந்திய பிராகிருத மொழி பேசியிருந்த பாஞ்சால நாட்டின் பாணர்கள். பழங்காலத்தில் பாஞ்சால நாடு நவீன உத்தரப்பிரதேசத்திலும் நேபாளத்திலும் இருந்தது.

    பல்லவர்

    பல்லவர் பாரத்வாஜ பிராமண கோத்ரத்தைச் சேர்ந்த துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமாவை பூர்வீகராக கொண்டவர்கள். பல்லவர்கள் பார்த்தியர்கள் (பாரசீகர்கள்) மற்றும் பிராமண பாரத்வாஜ கோத்திரம் கலர்ந்தவர்கள். பல்லவர் முதலில் அஹிச்சத்திரத்தில் இருந்து பாஞ்சால நாட்டைச் ஆண்டவர்கள். பல்லவர் உத்தரபிரதேசத்தில் இருந்து காடு வெட்டுபவர்களின் படையை கொண்டு வந்தார்கள். இந்த காடுவெட்டிகள் உத்தரபிரதேசத்தின் பாணர் அல்லது வட பலிஜா (அக்னி, வன்னி, திர்கார், திர்கால) என்னும் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பிராகிருதமும் சமஸ்கிருதமும்தான் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    திரவுபதி பாஞ்சால நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் இந்த திகலா-வன்னியர் திரவுபதி, தர்மராயர் மற்றும் அரவானை வழிபடுகின்றனர். பெங்களூரில் திகளர் பெங்களூரு கரகத்தை தர்மராயர் கோவில்களில் வருடாவருடம் நடத்துகிறார்கள். திகல-வன்னியர் அவர்கள் திரவுபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக இருந்த வீரபுத்திரர்கள் என்று கூறுகின்றனர்.

    ஆனால் அவர்கள் ஓசூர் எல்லையைக் கடக்கும்போது பிச்சாவரம் ஜமீன்தார் சோழர் என்று சொல்லத் தொடங்குகிறார்கள். சூரப்ப சுப்பையா நாயுடு சோழர் அல்லர். பாளையக்காரர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கு பாணர்கள்- வாணதிராயர், பலிஜா நாயக்கர் அல்லது லிங்காயத்துகள் ஆவர். நாயக்கர் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாளையக்காரர் தங்களை உள்ளூர் தமிழ் சாதிகளுடன் அடையாளம் காணத் தொடங்கினர்கள். தெலுங்கு வாணாதிராயர் மற்றும் வன்னியர் மூலம் பலிஜா நாய்க்கர்கள் தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தினர்.

    வாணாதிராயர் பாண வம்சத்தின் கொடியுடன் அதாவது காளை கொடி மற்றும் அனுமன் கொடியுடன் வந்தார்கள். வன்னியர் மற்றும் பல்லவர் ஆகியோரும் காளைக் கொடியுடன் வந்தனர், காளைக்கொடி வடுக பாண வம்சத்தின் அடையாளமாக இருந்தது. அனுமன் கொடியுடன் சேதுபதி வந்தார். சேதுபதி கலிங்க பாணர் ஆவார்

    வடுக பாண வம்சம் தமிழ் வில்லவர் வம்சத்திலிருந்து வேறுபட்டது.

    ReplyDelete
  36. மீனா வம்சம்

    நாடார்களின் வடநாட்டு உறவினர்களான மீனா மன்னர்களின் கதை.

    மீனா குலம் அவர்களின் பெயரை மீன் என்ற திராவிட தமிழ் வார்த்தையிலிருந்து பெற்றிருக்கலாம். மீனா குலங்கள் பண்டைய வட இந்திய திராவிட ஆட்சியாளர் குலங்களின் ஒரு பகுதியாகும்.

    ராஜஸ்தானின் மீனா குலத்தினர் நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். மீனாக்கள் பயன்படுத்தும் மீனா பட்டம் என்பது வில்லவர்-நாடார் குலங்கள் பயன்படுத்தும் மீனவர் பட்டத்தின் மாறுபாடு ஆகும். மீனாக்கள் பயன்படுத்தும் பில்-மீனா பட்டம் நாடார்களின் வில்லவர்-மீனவர் பட்டத்திற்கு சமம்.

    நாடார் அதாவது வில்லவர் பண்டைய காலத்தில் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்று மூன்று துணைக்குழுக்களைக் கொண்டிருந்தனர். வில்லவரின் கடலில் மீன்பிடிக்கும் உறவினர்கள் மீனவர் ஆவர்.

    மீனா என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் முக்கியமாக வசிக்கும் ஒரு சாதி. மீனா சாதி இந்தியாவின் பழமையான சாதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வேதங்கள் மற்றும் புராணங்களின்படி மீனா சாதியினர் மத்ஸ்ய சின்னம் அல்லது மீனா சின்னத்தை அடையாளமாக கொண்டிருந்தனர். மீனா சமாஜம் மத்ஸ்ய ஜெயந்தியாகக் கொண்டாடும் அதே வேளையில், ராஜஸ்தான் முழுவதும் கங்கௌர் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மீனா சாதியின் அடையாளம்  மீன். சமஸ்கிருதத்தில் மீன் மத்ஸ்யா என்று அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில்  மீனா சாதியின் அரசர்களின் கேடயத்திலும் கொடிகளிலும் மீனின் அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தது.

    மீனா குலம் என்பது ராஜஸ்தானில் எண்ணிக்கையில் மிகப் பெரிய பழங்குடியாகும். அவர்கள் ஒரு காலத்தில் முன்னாள் ராஜ்ஜியங்களான ஜெய்ப்பூர் மற்றும் ஆள்வார் ஆகியவற்றை ஆட்சி செய்தனர் மற்றும் அடிப்படையில் ஒரு விவசாய சமூகமாக இருந்தனர்

    சாந்தா மீனா

    பண்டைய காலங்களில் அதாவது 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வடபகுதி முக்கியமாக சௌஹான்களின் குலங்களால் ஆளப்பட்டது. ஜமீன்தார் மீனாவின் குலமான சாந்தா, சௌஹான்களின் கிளைகளில் ஒன்று. சாந்தாக்கள் இப்போது ஜெய்ப்பூரின் ஒரு பகுதியான கோகன்வ்வை ஆட்சி செய்து கொண்டிருந்தனர் மற்றும் மீனா இராச்சியத்தின் கூட்டமைப்பின் தலைவராக இருந்தனர். சாந்தா என்பது சான்றாரின் மாறுபாடு. சாந்தா மீனா என்றால் சான்றார் மீனவர் என்று பொருள்.


    கிபி 1036 வரை மீனா குலங்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய ஆட்சியாளர்களாக இருந்தனர். பழங்காலத்திலிருந்தே மீனா குலத்தார் ராஜஸ்தானையும் கங்கை நதிப்பகுதியையும் ஆண்டனர்.


    சிந்து சமவெளி நாகரிகம்

    சிந்து சமவெளியின் பிற திராவிட பாணா, வில்லவர், தானவ மற்றும் தைத்திய குலங்களுடன் சிந்து சமவெளியின் பழமையான குடியிருப்பாளர்களில் மீனா குலமும் இருக்கலாம்.

    குஜராத்தின் மேற்கு கத்தியவாரின் ஜெத்வா வம்சத்தின் சின்னம் இன்னும் மீன் வடிவில் உள்ளது. ஜெத்வா மக்கள் மெர் (மஹர், ராவத்) சமூகத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஜெத்வா மெரோன் குலத்தின் ஒரு வம்சக் கிளை. மெரோன் குலத்தினர் மீனா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மெர்-மேரு அல்லது மலையில் வசிப்பவர்கள் என்பது வில்லவர்களின் மலையர் துணைக்குழுவுடன் ஒத்திருக்கிறது.

    மகாபாரதம்

    மகாபாரதத்தில் பாண்டவரும் திரௌபதியும் விராட மன்னனின் அரண்மனையில் ஒரு வருடம் மறைந்திருந்து வாழ்ந்தனர். மத்ஸ்ய ராஜ்ஜியத்தை ஆண்ட மீனா மன்னன் விராட மன்னன். மத்ஸ்யா என்பது மீனா குலத்தின் சமஸ்கிருத வடிவம்.


    மீனா ஆட்சியாளர்கள் நவீன ஜெய்ப்பூருக்கு அருகில் ஆமர் கோட்டையை கட்டினார்கள்.
    வில்லவர் மீனவர்கள் வட இந்தியாவில் பாணா-பில் மீனா என்று அழைக்கப்படுகிறார்கள். பில்மீனாக்கள் இடைக்காலத்தில் ராஜஸ்தானை ஆண்டனர். மீனா அரசர்களின் அரச பட்டம் சாண்ட மீனா அதாவது சாந்தா மீனா.

    ஆமர்

    மீனா வம்சத்தில் பல உபகுலங்கள் இருந்தன. ஜோதா மீனா ஆட்சியாளர்களின் நினைவாக ஜோத்வாரா என்று பெயரிடப்பட்டது. ஜெய்ப்பூர் ஆட்சியாளர்களின் குடையாக இருந்தவர்கள் கெட்டா மீனா. அமீர் மீனா ராஜா அலன்சி என்பவரால் நிறுவப்பட்டது. கிபி 967 இல் ஆமர் குடியேற்றப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன.


    ஜகா இனத்தவரின் பதிவுகள்

    சாந்தா குலத்துக்காக ராஜஸ்தானின் ஜகா இனத்தவர் பராமரித்த பதிவுகளின்படி, சாந்தா வம்சம் மற்றும் ராஜ்ஜியங்கள் பற்றிய கடந்தகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது. ஜகாஸின் கூற்றுப்படி, சாந்தா மீனாக்கள் அக்னிவன்ஷிகள் மற்றும் சௌஹான்களின் துணை குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

    ReplyDelete
  37. மீனா வம்சம்

    துருக்கிய தாக்குதல்

    மீனாக்கள் தற்போதைய ஹனுமான்கரின் சுனம் நகரில் குடியேறினர்.

    சுல்தான் முகமது பின் துக்ளக், சுனம் மற்றும் சமனாவின் கலகக்கார ஜாட் மற்றும் மீனாக்களின் 'மண்டல்' அமைப்பை அழித்தார், மேலும் அவர் கிளர்ச்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று இஸ்லாமியராக மாற்றினார்.

    முகலாய தாக்குதல்

    அம்பரின் கச்வாஹா ராஜ்புத் ஆட்சியாளர் பர்மால் எப்போதும் நஹான் மீனா ராஜ்யத்தைத் தாக்கிக்கொண்டிருந்தார், ஆனால் படா மீனாவுக்கு எதிராக பார்மால் வெற்றிபெற முடியவில்லை. அக்பர் ராவ் படா மீனாவை அவருடைய மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார் ஆனால் படா(பெரிய) மீனா மறுத்துவிட்டார். பின்னர் பார்மால் தனது மகள் ஜோதாவை அக்பருக்கு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அக்பர் மற்றும் பார்மாலின் கூட்டு இராணுவம் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி மீனா ராஜ்யத்தை அழித்தது. மீனாக்களின் கருவூலம் அக்பருக்கும் பார்மாலுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. பார்மல் அம்பர் அருகே உள்ள ஜெய்கர் கோட்டையில் அந்த பொக்கிஷத்தை வைத்திருந்தார்.



    ஜெய்ப்பூர்

    கிபி 1727 வரை முன்னாள் மீனா தலைநகர் ஆமர் கச்வாஹா ராஜபுத்திரர்களின் தலைநகராக இருந்தது. ஜெய் சிங் II கிபி 1727 இல் ஜெய்ப்பூர் நகரில் குடியேறினார் மற்றும் புதிய நகரத்தில் தனது தலைநகரை உருவாக்கினார்.
    அதன் பிறகு ராஜஸ்தானின் தலைநகரம் ஆமரில் இருந்து 14 கிமீ தொலைவில் புதிதாக கட்டப்பட்ட ஜெய்ப்பூர் நகரத்திற்கு மாற்றப்பட்டது.


    மீனா வம்சத்தின் வீழ்ச்சி

    பண்டைய நூல்களில் மத்ஸ்ய ஜனபதத்தைப் பற்றிய தெளிவான குறிப்பு உள்ளது, அதன் தலைநகரம் விராட் நகர், அது இப்போது ஜெய்ப்பூரில் உள்ள வைரத் ஆகும். இந்த மஸ்த்யா பிரதேசத்தில் ஆள்வார், பரத்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகள் அடங்கும். இன்றும் இந்தப் பகுதியில் மீனா இன மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.

    மீனா சாதியின் பதா அல்லது ஜகா எனப்படும் பழங்குடி வரலாற்றின் படி, மீனா சாதியில் 12 பால்கள், 32 தாட்கள் மற்றும் 5248 கோத்திரங்கள் இருந்தன.

    மீனா சமாஜ் மத்தியப் பிரதேசத்தின் சுமார் 23 மாவட்டங்களிலும் வசிக்கிறது.

    முதலில் மீனாக்கள் ஒரு ஆளும் சாதியாக இருந்தனர், மேலும் மத்ஸ்யாக்களின் ஆட்சியாளர்களாக இருந்தனர், அதாவது ராஜஸ்தான் அல்லது மத்ஸ்ய கூட்டமைப்பு. ஆனால் அவர்களின் சரிவு சித்தியர்களுடன் ஒருங்கிணைப்பதில் தொடங்கியது.

    ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் உட்பட ராஜஸ்தானின் முக்கிய பகுதிகளின் ஆரம்பகால ஆட்சியாளர்களாக மீனா மன்னர்கள் இருந்தனர்.

    "ஆர்.எஸ். மான்" எழுதிய 'கலாச்சாரம் மற்றும் இந்திய சாதிகளின் ஒற்றுமை' என்ற புத்தகத்தில், மீனாக்கள் ராஜபுத்திரர்களைப் போலவே க்ஷத்திரிய சாதியாகக் கருதப்படுகிறார்கள், ஆனால் வரலாற்றில் மிகக் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    பழங்காலத்தில் ராஜஸ்தான் மீனா வம்ச மன்னர்களால் ஆளப்பட்டது. மீனா ராஜ்ஜியம் மீன் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் மத்ஸ்ய ராஜ்ஜியம் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் பில் மற்றும் மீனாக்கள் சிந்து, ஹெப்தாலைட்டுகள் அல்லது பிற மத்திய ஆசிய படையெடுப்பாளர்களிலிருந்து வந்த வெளிநாட்டினருடன் கலந்தனர்.

    மீனா முக்கியமாக மீனம் மற்றும் சிவனை வழிபட்டார்கள். பல இந்து சாதிகளை விட மீனாக்கள் பெண்களுக்கு சிறந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர். விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களின் மறுமணம் ஒரு பொதுவான நடைமுறை மற்றும் மீனா சமூகத்தில் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகைய நடைமுறைகள் வேத நாகரிகத்தின் ஒரு பகுதியாகும்.

    துருக்கியர்களின் படையெடுப்பின் ஆண்டுகளில், மற்றும் 1868 இல் கடுமையான பஞ்சத்தின் விளைவாக, அழிவின் அழுத்தத்தின் கீழ் பல கொள்ளைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக, பசியால் வாடும் குடும்பங்கள் தங்கள் பாரம்பரியத்திலிருந்து விலகி கால்நடைகளைத் திருடி உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    ஆங்கிலேய அரசு மீனா குலங்களை "குற்றப்பரம்பரை " என்று முத்திரை குத்தியது. இந்த நடவடிக்கை ராஜஸ்தானில் உள்ள ராஜபுத்திர ராஜ்யத்துடன் உண்டாய ஆங்கிலேய கூட்டணியை ஆதரிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. மீனா பழங்குடியினர் இன்னும் ராஜபுத்திரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர், அவர்கள் இழந்த ராஜ்யங்களைக் கைப்பற்றுவதற்காக கொரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

    இடைக்காலத்தின் முகலாய பதிவுகள் முதல் பிரிட்டிஷ் ராஜ்ஜின் பதிவுகள் வரை, மீனாக்கள் வன்முறையாளர்கள், கொள்ளையடிக்கும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத இன பழங்குடியின குழுவாக விவரிக்கப்படுகிறார்கள்.

    ReplyDelete
  38. மீனா வம்சம்

    மீனா சாதி முக்கியமாக பின்வரும் வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ஜமீன்தார் அல்லது புராணாவாசி மீனா(பண்டைய மீனவர்)

    ஜமீன்தார் அல்லது புராணாவாசி மீனா என்பவர்கள் பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு செய்து வருபவர்கள். ராஜஸ்தானின் சவாய் மாதோபூர், கரௌலி, தௌசா மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டங்களில் இந்த மக்கள் அதிகம் வாழ்கிறார்கள்.

    சௌக்கிதார் அல்லது நயாபசி மீனா

    சௌக்கிதார் அல்லது நயாபசி மீனா அவர்கள் தமது சுதந்திரமான இயல்பு காரணமாக காவலாளிகளாக பணிபுரிந்த மீனாக்கள் ஆவர். அவர்களுக்கு நிலம் இல்லாததால் அவர்கள் விரும்பிய இடத்தில் குடியேறினர். இந்த காரணங்களால், அவர்கள் நயாபசி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த மக்கள் சிகார், ஜுன்ஜுனு மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

    பிரதிஹாரா அல்லது பதிஹார் மீனா

    பிரதிஹார் அல்லது பதிஹார் ஒரு கோத்ரா மற்றும் அது ஒரு தனி மீனா குலமல்ல. இந்த கோத்திரத்தின் மீனாக்கள் டோங்க், பில்வாரா மற்றும் பூண்டி மாவட்டங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்த கோத்ரா அதன் ஆதிக்கத்தால் வேறுபட்ட அடையாளத்தைக் கொண்டுள்ளது. பிரதிஹாரா என்பதன் நேரடிப் பொருள் திருப்பித் தாக்குவது. இந்த மக்கள் கொரில்லா போர் திறன்களில் தேர்ந்தவர்கள், எனவே அவர்கள் பிரதிஹாராக்கள் என்று அழைக்கப்பட்டனர்.

    பில் மீனா: இந்த மக்கள் முக்கியமாக சிரோஹி, உதய்பூர், பான்ஸ்வாரா, துங்கர்பூர் மற்றும் சித்தோர்கர் மாவட்டங்களில் வசிக்கின்றனர்.(வில்லவர் மீனவர் வம்சம்)

    தற்செயலாக எஸ்டி பட்டியலில் சேர்த்தல்

    1954 ஆம் ஆண்டு தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையம் அமைக்கப்பட்டபோது, ​​தென்கிழக்கு ராஜஸ்தான்,
    மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் "பில் மீனாக்கள்" பிரிவினரைப் பரிந்துரைக்க விரும்பியது. மீனாக்கள் ஜமீன்தார்களைக் கொண்ட ஒரு பணக்கார நிலத்தை உடைய வர்க்கம். இருப்பினும், தேசிய எஸ்சி/எஸ்டி கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டபோது, ​​தேவையில்லாமல் ஒரு கமாவைச் சேர்த்ததன் விளைவாக ஒரு எளிய அச்சுப் பிழை ஏற்பட்டது. "பில் மீனா" என்பதற்குப் பதிலாக தவறுதலாக "பில், மீனா" என்று அச்சிடப்பட்டு, மீனாக்களின் பணக்கார நில உடைமை வகுப்பினரும் எஸ்டி அந்தஸ்துக்கு தகுதி பெற்றனர்.

    இதனால் அரசு வேலைகளில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் மீனா குலத்தவர் பெரும் பங்கு பெற்றனர்.

    இதனால்தான் ராஜஸ்தானின் மீனா சாதியினர் ராஜபுத்திரர்களாகவும் அதே மாநிலத்தில் பட்டியல் பழங்குடியினராகவும் கருதப்படுகிறார்கள்.

    பின்வருபவை மீனா சாதியின் முக்கிய மாநிலங்கள் மற்றும் குலங்கள்

    கோகாங்கின் சாந்தா வம்சம்(சான்றார் வம்சம்)

    மன்ச் சிஹ்ரா அல்லது செரோ வம்சம்(சேர வம்சம்)

    கேட்டர் மற்றும் ஜோத்வாராவின் நாடாலா வம்சங்கள் (நாடார், நாடாள்வார் வம்சங்கள்)

    அமரின் சுசாவத் வம்சம்(ராஜபுத்திர வம்சம்)

    நயாலா தியோத்வால் அல்லது தர்வால் வம்சத்தின் ராவ் பாகோ(ராஜபுத்திர வம்சம்)

    நஹனின் கோமலாடு வம்சம்

    ரன்தம்போரின் டாட்டூ வம்சம்

    நாட்டாலா வம்சம் (நாடார் அல்லது நாடாள்வார் வம்சம்)

    பூந்தியின் உஷாரா மற்றும் மோதிஷ் வம்சம்

    மேவாரின் மீனா வம்சம் (மீனவர் வம்சம்)

    மதசுல மற்றும் நரேத்கா பைட்வால்

    நாட்டார்வால்(நாடார் அல்லது நாடாள்வார்)

    ____________________________________________


    நாடார் மற்றும் மீனா குலங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பிரிந்த சகோதரர்கள்

    https://indianmeena.blogspot.com/2020/09/

    ______________________________________


    ஆமர் கோட்டை

    https://m.facebook.com/IndiaLostFound/photos/amer-was-originally-a-meena-kingdom-town-by-the-name-of-khagong-ruled-by-the-cha/1483561208493832/


    ஆமர் கோட்டை

    https://en.m.wikipedia.org/wiki/Amber_Fort

    ________________________________________

    மீனா குலங்கள்

    http://meenawiki.com/index.php?title=Meenas&setlang=hi

    ___________________________________________


    மீனா குலங்கள் ராஜபுத்திரர்களுக்கு சமம் ஆனால் அதே மாநிலத்தில் உள்ள பழங்குடியினரும் ஆவர்.


    https://parliamentofindia.nic.in/ls/lsdeb/ls10/ses5/3027119201.htm

    _______________________________________

    ReplyDelete