பலருக்கு புறம் 201 பாடல் என்றாலே பயம் வந்துவிடும். உடனே அவர்கள் அது "அக்னி குண்டம் இல்லை", நான்கு மலைகளின் இடைப்பட்ட பகுதி என்று சம்பந்தமே இல்லாத கருத்தை வலிந்து சொல்லுவார்கள்.
தடவு என்றால் "ஓமகுண்டம்" என்பது தான் பொருளாகும். பல சான்றுகள் க்ஷத்ரியர்கள் "ஓமகுண்டத்தில் இருந்து பிறந்தார்கள்" என்று சொல்வதால், தடவு என்பது "ஓமகுண்டமே" ஆகும்.
யாரவது நான்கு மலையின் இடையில் தோன்றுவார்களா ? சங்கத் தமிழ் புலவர் கபிலர் என்ன அறிவு இல்லாதவரா ?
புலவர் கபிலர் சொன்னது "நானோ அந்தணன், நீயோ வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்று தான் சொன்னார்கள். அதாவது நான் "பிராமணன்", நீயோ "அக்னி குண்டத்தில் தோன்றிய க்ஷத்ரியன்" என்று தான் சொன்னார்கள் :-
"பறம்பிற் கோமான்
நெடுமாப் பாரி மகளிர் யானே
தந்தை தோழ னிவரென் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே
நீயே, வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்"
நெடுமாப் பாரி மகளிர் யானே
தந்தை தோழ னிவரென் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே
நீயே, வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்"
பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இருக்கிறது என்பதை நண்பர்கள் அறியவேண்டும்.
No comments:
Post a Comment