வன்னியர்களான பங்களநாட்டு கங்கரையர்கள், ராஷ்டிரகூடர்களின் கீழ் குறுநிலமன்னர்களாக இருந்தார்கள்.
பங்களநாட்டு "அத்திமல்லன் கன்னரதேவ பிருத்வி கங்கரையன்" அவர்கள் "கங்க மார்த்தாண்டன்" என்றும் "கங்க சூளாமணி" என்றும் அழைக்கப்பெற்றார்கள்.
கங்க மார்த்தாண்டன், கங்க சூளாமணியான "அத்திமல்லன் கன்னரதேவ பிருத்வி கங்கரையன்" அவர்கள் தக்கோலப் போரில் ராஷ்டிரகூடர்களுடன் இணைந்து முதலாம் பராந்தகச் சோழனின் மகனான இராஜாதித்யனை வெற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
கங்க மார்த்தாண்டன், கங்க சூளாமணியான "அத்திமல்லன் கன்னரதேவ பிருத்வி கங்கரையன்" அவர்களின் சிற்பம், திருவண்ணாமலை மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அக்னிஸ்வரர் கோயிலில் உள்ளது.
----- xx ----- xx ----- xx -----
No comments:
Post a Comment